சமுதாயம்

16 இலட்சம் அரசு ஊழியர்களுக்குப் பலன் தரும் அரசாணை

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 விழுக்காடு அகவிலைப்படி, 01.07.2023 முதல் 46 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு...

முதல் தோல்வியைக் கொடுத்த இந்தியா அணி – இரசிகர்கள் கொண்டாட்டம்

நடப்பு உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டித் தொடரின் 21 ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 5 ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்திய...

ஆயுதபூசை விடுமுறை கட்டணக்கொள்ளை – நடவடிக்கை

அதிகக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.17 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது, 69 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.இத்தகவலைப் போக்குவரத்துத் துறை...

இன்று செல் ஒலிபரப்பு எச்சரிக்கை பயப்படவேண்டாம் – அரசு அறிவிப்பு

பேரிடர்களின்போது அவசரகாலத் தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் இன்று (அக்டோபர் 20,2023) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை“...

அரசுமரியாதை பள்ளிகள் விடுமுறை – ஆன்மீகப்புரட்சியாளருக்கு நாளை இறுதிச்சடங்கு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இந்த சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இவர், மேல்மருவத்தூரைச் சேர்ந்த விவசாயிகளான கோபால்...

சேப்பாக்கம் மைதானமும் மோடி மைதானமும் – தமிழர் பெருமை சொல்லும் பதிவு

2023 உலகக்கோப்பை மட்டைப்பந்துப் போட்டியின் அங்கமாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி,அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (அக்டோபர் 14,2023) நடைபெற்றது....

தமிழர் தொல்லியல் ஆய்வறிஞர் மறைவு – பெ.மணியரசன் இரங்கல்

தொல்லியல் ஆய்வில் நிரந்தர ஒளிச்சுடராக ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் விளங்குவார் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கற்...

பழனிமலையில் புதியவிதி – இன்றுமுதல் அமல்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கைபேசி மற்றும் காணொலிக் கருவிகளை எடுத்துச் செல்வதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. பழனி...

விகடன் நிறுவனத்தில் 50 பேர் திடீர் பணிநீக்கம் – எம்யூஜே கடும்கண்டனம்

ஆனந்தவிகடன், ஜூனியர்விகடன் உள்ளிட்ட பல ஏடுகளை வெளியிட்டுவரும் விகடன் நிறுவனத்தில் ஏறத்தாழ 50 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம்(MUJ) கடும்...

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்திருவிழா தொடங்கியது – விவரங்கள்

ஆவணித்திருவிழா முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த...