சமுதாயம்
நேற்றுவரை கடும் வெயில் இன்று கனமழையால் பள்ளிகள் விடுமுறை – சென்னையின் நகைமுரண்
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் விடிய விடிய மழை பொழிவு பதிவாகியுள்ள காரணத்தால் இன்று (திங்கட்கிழமை, ஜூன் 19) சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என...
அப்துல்கலாம் விருதுக்கு விண்ணப்பம் செய்ய தமிழ்நாடு அரசு அழைப்பு
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது...... அறிவியல் வளர்ச்சி, மானுடவியல், மாணவர் நலன் ஆகிய துறைகளில்...
கீழ்பவானி கால்வாய் கான்க்ரீட் தளச் சிக்கல் – அமைச்சர் துரைமுருகன் அறிக்கை
கீழ்பவானி பிரதான கால்வாயின் தரையில் எக்காரணம் கொண்டும் கான்கிரீட் தளம் போடக்கூடாது என்று அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நேற்று அவர்...
குஜராத்தை வீழ்த்தியது சென்னை – முத்திரை பதித்த வெற்றி
2023 ஐபிஎல் கிரிக்கெட் கோப்பைக்கான இறுதிப் போட்டி குஜராத் தலைநகர் அகமதாபாத் நரேந்திரர் கிரிக்கெட் ஆடுகளத்தில் நேற்றிரவு நடைபெற்றது. பூவா தலையா வென்ற சென்னை...
தொலைந்த கைபேசியைக் கண்டுபிடிக்க புதியவசதி – ஒன்றிய அரசு செயலாக்கம்
தொலைந்த மற்றும் திருடப்பட்ட கைபேசிகளை மீட்பது பெரிய சிக்கல். இப்போது அதை எளிதாக்கவுள்ளது ஒன்றிய அரசு. திருடப்பட்ட, தொலைந்த கைபேசிகளை மீட்க புதிய வசதியை...
மொக்கா புயல் எதிரொலி – மே 17 வரை வெயிலும் மழையும்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…… நேற்று (12.05.2023), தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர...
மொக்கா புயலால் தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் – வானிலை மையம் தகவல்
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து நேற்று புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ‘மொக்கா’ என்று பெயரிட்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு...
மணப்புரம் ஃபைனான்ஸ் மோசடி – மக்கள் அதிர்ச்சி
மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்குச் சொந்தமான ரூ.143 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல்,...
மயிலாடுதுறையிலிருந்து வாரணாசிக்கு – ஒன்றிய அரசின் செயலால் மாணவிகள் அதிர்ச்சி
தமிழ்நாட்டில் உள்ள ஒரே பெண்கள் கூடைப் பந்து பயிற்சி மையம் வாரணாசிக்கு மாற்றம்.இந்த உத்தரவை ஒன்றிய அரசு உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்று...
சுட்டெரிக்கும் வெயில் – தமிழகத்தில் முதலிடம் பிடித்தது ஈரோடு
தமிழ்நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தில் பெரும்பாலும் ஈரோட்டில் தான் அதிக அளவில் வெப்பம் பதிவானது. இந்நிலையில், முதன்முறையாக...










