சமுதாயம்
விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் மாற்றம் – அரசு அறிவிப்பு
இந்து சமயத்தினரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி.இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர்...
ஒட்டுமொத்த சந்திரயான் பெருமையும் தமிழ்நாட்டுக்கே – தமிழர்கள் பெருமிதம்
நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள...
சந்திரயான் 2 தோல்வி ஏன்? சந்திரயான் 3 நிலை என்ன?
நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ரூ.615 கோடியில் வடிவமைத்தது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இந்த விண்கலம்...
அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் ஓட்டுநர் – நடத்துநர் வேலை – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில், சென்னை, மதுரை,கும்பகோணம், கோவை,நெல்லை, விழுப்புரம் உள்பட 8 போக்குவரத்து மண்டலங்கள் உள்ளன. இவற்றில், 6 போக்குவரத்துக் கழகங்களில் உள்ள ஓட்டுநர் - நடத்துநர்...
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் தொடரும் சிக்கல் – விவரம்
ஆகஸ்ட் 2021 இல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக திரைக்கலைஞர் வாகை சந்திரசேகர் நியமிக்கப்பட்டார்.அப்போதே உறுப்பினர் செயலராக டி.சோமசுந்தரம் என்பவர் நியமிக்கப்பட்டார்....
காமாட்சியம்மன் கோயில் நிலத்தை அபகரித்த பாஜகவினர் – அதிர்ச்சித் தகவல்
புதுச்சேரி - அருள்மிகு காமாட்சியம்மன் கோயில் நிலத்தை அபகரித்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் - ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் ஆகியோரையும், உடந்தையாக நின்ற அரசு...
சிதம்பரம் நடராசர் கோயிலில் நடப்பது என்ன? – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
சிதம்பரம் நடராசர் கோயிலில் கனகசபை மீது ஏறி 4 நாட்களுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தீட்சிதர்கள் சார்பில் கோயிலினுள்...
நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் ’ஒன் ஸ்கொயர்’
பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய கனவு என்றால் சொந்த வீடு வாங்குவது தான். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் சொந்த வீடு என்ற கனவு ஒரு சிலருக்கு...
உணவகத் தொழிலில் தனித்துவம் கொண்ட ஐடி – புதிய கிளை திறப்பு
சென்னை உணவகத் தொழிலில் ஒரு கோட்டையை உருவாக்கிய உணவகங்களின் குழுதான் எஸ்பிஐ டைனர்ஸ் பி லிட் (SPI Diners Pt Ltd). பாரம்பரிய தென்னிந்தியாவில்...
வள்ளலாருக்குக் காவி உடை மாட்ட நினைக்கும் ஆளுநர் – எழுத்தாளர் கண்டனம்
வள்ளலார் 200 ஆவது பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி பேச்சுக்குக் கடும் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. எழுத்தாளர் கரிகாலன் இது குறித்துப் பதிவிட்டிருப்பதாவது..... வடலூரில்...










