அரசியல்

பேத்திக்குப் பிறந்தவள் பாட்டி என்கிறார் வைகோ-பெ.மணியரசன் பதிலடி

திராவிடத்தின் பரிணாம வளர்ச்சி தான் தமிழ்த்தேசியமா? வை.கோ.விற்கு பெ.மணியரசன் பதிலுரை! நாம் திராவிடத்தை விமர்சித்து வருகிறோம். அதுபோல் தமிழ்த்தேசியத்தை விமர்சனம் செய்யத் திராவிட இயலார்க்கு...

2015 ஆம் ஆண்டு மொழியுரிமைக்கான ஆண்டு- தமிழ் அமைப்புகள் பிரகடனம்

  இந்திய வரலாற்றை புரட்டிப் போட்ட இரண்டு இந்தி எதிர்ப்பு மொழிப் போராட்டம் நடைபெற்ற தமிழகத்தில், இப்போது மீண்டும் மொழியுரிமைக்கான குரல் ஓங்கத் தொடங்கிவிட்டது....

விடுதலைப் புலிகள் மீண்டும் வருவார்கள்- கோத்தபயா அலறல்

விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கும் அச்சுறுத்தல் இருப்பதால், தமிழர் பகுதிகளில் ராணுவத்தினரை குறைப்பது  ஆபத்து என இலங்கை பாதுகாப்புத் துறை செயலரும், மகிந்த ராஜபட்சவின்...

அரவிந்தர் ஆசிரமத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்- பல கட்சிகள் கோரிக்கை

அரவிந்தர் ஆசிரமப் பிரச்சனையில் எடுக்க வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க  3.1.2015, சனி மாலை 5 மணிக்கு, பாரதி பூங்காவில் கட்சி, அமைப்புகளின் கலந்தாய்வுக்...

13 அமைப்புகள் ஒருங்கிணைந்தன- தமிழக வளங்களைப் பாதுகாக்கப் போராட்டம்

தமிழகத்தில் இயங்கி வரும் பத்துக்கும் மேற்பட்ட இயக்கங்கள் ஒருங்கிணைந்து ”தமிழக மக்கள் முன்னணி” எனும் ஒரு முன்னணி இயக்கம் தொடங்கியிருக்கின்றன. 1.தமிழக மக்கள் புரட்சிக்...

தியாகு விடுவிக்கப்பட்டு அவருடைய மருமகன் பொதுச்செயலாளர் ஆனார்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுக் குழு சென்ற 28.12.2014 ஞாயிறு அன்று சென்னையில் கூடி எடுத்த ஒருமனதான முடிவுகள்: 1) தோழர் தியாகு...

32 இணையதளங்களை இந்திய அரசு “தடை” செய்தது சரியா?

இந்தியாவுக்குள் இணைய சேவை வழங்கும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 32 இணையதளங்களை தடை செய்யுமாறு, இந்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக, இணைய சுதந்திரத்திற்கான செயற்பாட்டாளர்கள் குற்றம்...

விவசாய நலன்களுக்கு எதிரான மத்திய அரசு

மத்திய அரசு நிலங்களை கையகப்படுத்துவதற்கான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அவசரச்சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிலங்கள்...

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு உடனடி தீர்வு வழங்க வேண்டும்- சீமான்

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில்,  சீமான் கூறியிருப்பதாவது: ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட...

கூட்டுறவுத்துறையை மிடுக்கோடு நிமிரவைப்பேன் – ஐங்கரநேசன் நம்பிக்கை

விக்னேசுவரன் தலைமையில் பொறுப்பேற்ற  வடமாகாண சபை அரசில் விவசாயாமைச்சராகப் பொறுப்பேற்ற பொ.ஐங்கரநேசன். தன்னுடைய நிர்வாகத்திறமையால் அத்துறையை மேம்படுத்தியதோடு தமிழீழக் மக்கள் பெரிதும் பயன்பெறும் வகையிலும்...