அரசியல்

ஈழத்தில் மணற்கொள்ளை- தடுப்பதற்காக ஒருங்கிணைந்த தமிழ்க் கட்சிகள்

ஈழத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சி தமிழின உரிமைப்போருக்குத் தொடர்ந்து இரண்டகம் செய்துவருவது தெரிந்தகதை. அதோடு நில்லாமல் தமிழ்மண்ணின் வளத்தையும் சுரண்டிக்கொண்டிருக்கிறது. அண்மையில் ஈபிடிபி...

இரணைமடுவில் 95 பானைகள் வைத்து மாபெரும் பொங்கல் விழா

இரணைமடுக்குளத்தின் 95ஆவது ஆண்டு பொங்கல் விழாவில் இரணைமடுக்குளத் திட்டத்தின் நோக்கம், கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது மாத்திரம் அல்ல. யாழ்ப்பாணத்துக்கான உணவுப்பாதுகாப்பும்...

ஈகி நடராசனார் பெயரில் சூளுரை- மொழிப்போரின் 50 ஆம் ஆண்டு தொடங்கியது

முதல் மொழிப்போர் தியாகி நடராசனார் நினைவு நாளில் மொழியுரிமை சூளுரை ஏற்பு,  மொழியுரிமை ஆண்டு இயக்கம் தொடக்கம் அண்மையில் தொடங்கப்பட்ட தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின்...

ஏறுதழுவுதல், பண்பாட்டு விழா மட்டும் அல்ல, அறிவியல் சார்ந்த விழா – சீமான் தகவல்

ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்கான முயற்சி தொடர்ந்து இழுபறியாக நீடிப்பது குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில்,  சீமான் கூறியிருப்பதாவது: தமிழர்களின் வீர...

பேரறிவாளனுக்குத் தடை, சிறைத்துறை செய்தது சரியா?

சென்னை புழல் மத்திய சிறையில் 16.01.2015 வெள்ளிகிழமை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் புழல் சிறையில் உள்ள சிறைவாசிகள் தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்...

எமது உரிமைகளை எவரும் தாமாகத் தந்துவிடப் போவதில்லை- வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

நாம் அழுத கண்ணீரும் சிந்திய இரத்தமும் அதற்குக் காரணமான இன ஒடுக்குமுறை அரசை இன்று அதிகாரபீடத்தில் இருந்து தூக்கி வீசியிருக்கிறது. மாற்றத்துக்கான வாக்களிப்புடன் புதிய...

பொங்குங்கள் தமிழர்களே… பொங்குங்கள்- சீமானின் தமிழர்திருநாள் வாழ்த்து

அனைத்துலகத் தமிழர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகளைக் கூறி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், சீமான் கூறியிருப்பதாவது: உலகெங்கும் வேர் பரப்பி...

ராஜபக்சேவின் ஜோசியக்காரனும் தப்பியோட்டம்

இலங்கை தேர்தல் தோல்விக்குப் பின் ராஜபக்சேவும் அவன் மனைவியும் உலகில் எந்த நாட்டில் பாதுகாப்போடு இருக்கமுடியும் என்ற அச்சத்தில் எங்கோ ஒளிந்து திரிகின்றனர் ......

விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு- சீமான் கவலை

விவசாயிகள் பாதிக்கப்படாமல் நெல் விற்பனையை மேற்கொள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களை அதிகமாகத் திறக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது....

மத்திய அரசின் விலங்குகள் குறித்த சட்டத்தின் 22-வது பிரிவிலிருந்து காளையை நீக்க வேண்டியிருக்கிறது தமிழக அரசு- சீமான் தகவல்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவை நடத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பாராட்டி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில்,...