கட்டுரைகள்
பஞ்சு அருணாசலம்: துணிச்சலான பரிசோதனைகளின் மன்னன்
தயாரிப்பாளர்,இயக்குநர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட பஞ்சு அருணாசலம் உடல்நலக் குறைவால் ஆகஸ்ட் 9 அன்று சென்னையில் காலமானார். அவருடைய இறுதிநிகழ்வு ஆகஸ்ட் 11...
தமிழ்ச் சமுதாயம் பெருமை கொள்ள 70 ஆண்டுகளாக இயங்கும் திருவிக நூலகம்
நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்துக்குட்பட்ட மேலப்பாதியில் அமைந்துள்ள திருவிக நூலகம் பற்றி, முனைவர் மு.இளங்கோவன் எழுதியுள்ள குறிப்பு. அவ்ருடைய வலைப்பக்கத்தில் எழுதப்பட்ட இக்குறிப்பு, நூலகர்...
தமிழ்த்தேசியப் பாவலன் பாரதிதாசன் பிறந்த நாள் 29.4.1891
திராவிட இயக்கங்களால் இன்றளவும் கொண்டாடப்படுபவர் பாரதிதாசன். அவர் தன்வாழ்நாளின் இறுதிப்பகுதியில் ஒரு தமிழ்த்தேசியராக வாழ்ந்து மறைந்தார் என்னும் உண்மையை திராவிட இயக்கங்கள் ஒத்துக் கொள்வதில்லை....
தமிழ்வழிக் கல்விக்காகக் கடைசிவரை போராடிய மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டுவிழா தொடக்கம்
தமிழுக்காகவே தன்னை அர்ப் பணித்துக்கொண்ட மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மேலைச்சிவபுரியில் 1917-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி...
பெண்ணுரிமையின் இலக்கு ஆண் அடையாளங்களை பெண்கள் ஏற்றுக் கொள்வதல்ல – பெ.மணியரசன்
மார்ச்சு - 8 - அனைத்துலக மகளிர் நாளையொட்டி தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை! பன்னாட்டு...
மது குடித்தே அழிவதுதான் தமிழினத்தின் தலையெழுத்தா?
தமிழகத்தில் மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இப்படி மது விற்பனையில் அதிக லாபம்...
தமிழர்கள் தங்கள் மொழி மீது காட்டும் அக்கறை நெகிழ்ச்சி தருகிறது – டென்மார்க்கைச் சேர்ந்த இணையநிறுவன தலைவர் பேட்டி
கைபேசிகளில் முதன்முதலில் தமிழை தெளிவாகக் காட்டிய ‘ஓபரா மினி’ தலைவர் லார்ஸ் பாயில்சன் சிறப்புப் பேட்டி உங்களிடம் என்ன ஸ்மார்ட்போன் இருக்கிறது? ஆண்ட்ராய்ட்? ஐபோன்?...
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் பிறந்தநாள் பிப்ரவரி 7 -1902
அய்யா தேவநேயப் பாவாணர் பெப்ரவரி 7, 1902 அன்று பிறந்தார். சனவரி 15, 1981 வரை வாழ்ந்தார். இவர் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுனருமாவார்....
மூத்த தமிழ்ச்சொத்து தமிழண்ணல் அய்யாவுக்குப் புகழ்வணக்கம்
மூத்த தமிழறிஞரும், தமிழாய்வுலகில் தனக்கெனத் தனித்த இடத்தைப் பெற்றவருமான முனைவர் இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்) ஐயா அவர்கள் இயற்கை எய்தினார். பேராசிரியர் தமிழண்ணல் ஐயா...
கணினி, கைபேசிகளில் தமிழைக் கொண்டு வந்த தமிழர்
புதிதாக வந்திருக்கும் ‘ஐபோன் 6’-ல் தமிழில் தட்டுவது நமக்கு இன்றைக்கெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது. ஆனால், 30 வருடங்களுக்கு முன் கணினிக்குள் தமிழைக் கொண்டுவரும்...










