கட்டுரைகள்
சமக்கிருதத்துக்கு சம்மட்டி அடி கொடுத்த தமிழவேள்
தமிழவேள் த.வே.உமா மகேசுவரனார் பிறந்த நாள் 7.5.1883 முதல், இடை, கடைத் தமிழ்ச்சங்கங்கள் அழிவிற்குப் பின்னர் தமிழ்மொழி தாழ்வு நிலை கண்டது. அன்று தொடங்கி...
உழவனின் வலியைப் புரிந்து கொள்ளாத எவனும் மனிதனாகவே இருக்க முடியாது – வா.மணிகண்டன்
தேசத்தின் தலைநகரில் நிர்வாணமாக நின்றால் அந்தப் படம் செய்தித்தாள்களில் வரும். தொலைக்காட்சிகளில் காட்டுவார்கள். தெரிந்தவர்கள், உறவினர்கள் என எல்லோருடைய கண்களிலும் படும். நாளை ஊருக்குச்...
தமிழுக்கு நான் மண்டியிடுவேனே தவிர, மன்னிப்பு கேட்டு இராசாசியிடம் மண்டியிட மாட்டேன்
முதல் இந்திஎதிர்ப்புப் போரில் உயிர் நீத்த முதல் ஈகி நடராசன் நினைவு நாள் 15.1.1939 1938ஆம் ஆண்டு இராசாசி அரசு கட்டாயப் பாடமாக பள்ளிகளில்...
திருக்குறள் ஓதி புரட்சித் திருமணம் நடத்திய அண்ணல்தங்கோ நினைவுநாள் இன்று
'தமிழ்த் தேசியப் போராளி' அண்ணல் தங்கோ நினைவு நாள் 4.1.1974 தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தொடங்கி வைத்த தனித்தமிழ் இயக்கம் திராவிட இயக்கத்தினர் பலரை தனித்தமிழில்...
சுவாமிநாதன் எனும் பெயரை இறைக்குருவன் என்று மாற்றிய தூயதமிழ்ப்போராளியின் நினைவுநாள் இன்று
"தமிழ்த் தேசியப் போராளி" புலவர் இறைக்குருவனார் நினைவு நாள் |23.11.2012| மறைமலையடிகள் தொடங்கிய தனித்தமிழியக்கக் கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் ஏற்றுக்கொண்டு களமாடியவர்கள் மொழிஞாயிறு...
மகன் இறந்த போதும் கலங்காது இந்தி எதிர்ப்புப் போரில் போராடிய கி.ஆ.பெ.விசுவநாதம் பிறந்த நாள் – 10.11.1899
'தமிழ்த்தேசியப்போராளி' கி.ஆ.பெ.விசுவநாதம் பிறந்த நாள் 10.11.1899 பார்ப்பனரல்லாதோர் இயக்கமாகிய நீதிக் கட்சியை "திராவிடர் கழகம்" என்று பெரியாரும், அண்ணாவும் பெயர் மாற்றம் செய்ய விரும்பிய...
ஈஷாவின் அதிகார லிங்கம் அடங்கி ஒடுங்கட்டும் – வழக்கறிஞர் மு.ஆனந்தன் ஆவேசம்
வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான மு.ஆனந்தன், ஈஷா மையத்தின் நில ஆக்கிரமிப்பும் அதற்கெதிரான மக்கள் போராட்டங்களைப் பற்றியும் எழுதியுள்ள கட்டுரை. “ நிலம் வேணும்னு ஏன்...
வடமொழிக்கு முந்திப் பிறந்தது தமிழே என்று உலகுக்கு அறிவித்த பரிதிமாற்கலைஞர் நினைவு நாள் இன்று
ஒரு நூற்றாண்டுக்கு முன்பே 'சூரிய நாராயண சாஸ்திரி' எனும் வடமொழிப் பெயர் நீக்கி 'பரிமாற்கலைஞர்' என்று தனித் தமிழில் சூட்டிய பெருமகனார் பரிதிமாற் கலைஞர்...
இழந்த மண்ணை மீட்கவும் இருக்கும் மண்ணைக் காக்கவும் தமிழகப் பெருவிழா நாளில் உறுதியேற்போம்
மொழிவழித் தமிழகம் பிறந்த நாள் 1.11.1956. மொழிவழி மாநில வரலாறு அறிவோம்! 1895இல் மொழிவழி மாகாணம் கேட்டு முதன்முதலில் போராடியவர்கள் ஒரியர்கள். ஒரிய தேசத்...
மருது பாண்டியர் நடத்தியதே முதல் இந்திய விடுதலைப் போர் – சான்றுகளுடன் நிறுவும் கட்டுரை
1857 ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட வல்லாதிக்க எதிர்ப்புப் போர் தான் “முதல் இந்திய விடுதலைப் போர்” என்று தில்லி அரசு...










