கட்டுரைகள்
தலைவர் பிரபாகரன் தாத்தா என்றழைத்த அண்ணல் கி.பழனியப்பனார் பிறந்தநாள் இன்று
'அறநெறியண்ணல்' கி.பழனியப்பனார் பிறந்த நாள் 20.11.1908 காலண்டர் எனும் சொல்லுக்கு 'நாட்காட்டி' எனும் சொல்லை முதன்முதலில் பயன் படுத்தியவரும், தமிழ்மொழி எண்களை தமது (விவேகானந்தா)...
தமிழ்த்தேசியப் பண்டுவர் செ.நெ.தெய்வநாயகம்
பண்டுவர் செ.நெ.தெய்வநாயகம் பிறந்த நாள் (1942) செ. நெ. தெய்வநாயகம் (நவம்பர் 15,1942-நவம்பர் 19, 2012) ஒரு மருத்துவ அறிஞராகவும் சித்த மருத்துவத்தில் தேர்ந்தவராகவும்...
தமிழ் வீரம் காட்டிய மருதுபாண்டியர் – தூக்கிலிடப்பட்ட நாள் இன்று
மறைக்கப்படும் மருது பாண்டியர் வரலாறு! 1857 ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட வல்லாதிக்க எதிர்ப்புப் போர் தான் "முதல் இந்திய விடுதலைப்...
பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள முக்கியமான கடிதம்
இந்திய ஒன்றியத்தின் இப்போதைய பொருளாதார நிலை படுமோசமாக இருப்பதை வெளிப்படுத்தும் மு.க.ஸ்டாலினின் முக்கியமான கடிதம்..... என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு...
ஜிஎஸ்டியால் ஏற்படவிருக்கும் பொருளாதாரப் பேரழிவு – சான்றுகளுடன் எச்சரிக்கும் கட்டுரை
ஒரு பொருளாதாரச் சிக்கலை நோக்கி இந்தியா இப்போது வெகு வேகமாக நகர்ந்துகொண்டிருப்பதற்கு ஜி.எஸ்.டியின் பல பல தவறான விதிமுறைகள் காரணம் என்பதைப் பலரும் சொல்லக்...
பாராளுமன்றத்தில் 40 தமிழர்களும் 460 தமிழர் அல்லாதவரும் இருப்பதால்,தமிழருக்கு அடிமை நிலை – சி.பா. ஆதித்தனார்
இந்தியா ஒரு பெரிய தேசம். ஆகையால் அதில் இருப்பதில் அனுகூலம் உண்டு என்று சிலர் சொல்லுகிறார்கள். ஒரு பெரிய தேசத்துக்கு அடிமையாய் இருப்பதைவிட சிறிய...
மோடி பற்றி ஒரே ஒரு வார்த்தை பேசினாலும் நாடுகடத்தப்படுவீர்கள் – கமலை எச்சரிக்கும் எழுத்தாளர்
அன்புள்ள நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு, வணக்கம். பின்வரும் சிறிய குறிப்பு ஒன்றை இரண்டு தினங்களுக்கு முன்பு எழுதினேன். அதை முதலில் பார்ப்போம். ”இப்போதுதான் கொஞ்ச...
நீட்டுக்கு எதிராக, தமிழன் என்கிற உணர்வோடு நடிகர் சூர்யா எழுதிய காத்திரமான கட்டுரை
இன்னொரு அனிதா உருவாகக் கூடாது! - தமிழர்கள் நாம் கைகோப்போம்... நம் குழந்தைகளின் கல்விக்காக! சிறு வயதில், ‘வேடன் வருவான்.. வலையை விரிப்பான், நம்மைப்...
தமிழரின் தோல்விக்கு இதுதான் காரணம் -அருகோ புதிய கருத்து
மொழியும் மதமும்...! ஒரு தேசிய இன விடுதலையை வென்றெடுக்க வலிமை ஊட்டுவது மொழியா ? மதமா ? தமிழால் தமிழர் ஒன்றுபட்டோமா? நாடற்றிருந்த யூதர்கள்...
இந்தியாவை அமெரிக்காவிடம் அடகுவைத்துவிட்டீர்கள் – பாராளுமன்றத்தில் மோடியிடம் சீறிய யெச்சூரி
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கடந்த வியாழனன்று (03.08.2017) இந்தியாவின் அயல்துறைக் கொள்கை குறித்த விவாதத்தில் பங்கேற்று விளாசித் தள்ளினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்...










