கட்டுரைகள்

எஸ்.வி.சேகர்,எச்.ராஜா போன்றோர் வைரமுத்துவை இகழ இதுதான் காரணம்

கவிஞர் வைரமுத்துவிற்கு ஒரு பாமரனின் கடிதம் ====================== அன்பான கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு, வணக்கம். 'கவிப்பேரரசு' என்று அழைக்கவில்லையென்று உங்கள் ரசிகப்பெருமக்கள் வருத்தம் கொள்ள...

தந்தி தொலைக்காட்சியில் வெட்டப்பட்ட 15 நிமிடங்கள் – சுபவீ விளக்கம்

நான் பங்கேற்ற தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி ஒளிபரப்பான அந்த நிமிடம் தொடங்கி, தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளால் சூழப்பட்டேன் நான். நிறையப் பாராட்டுகள்,...

தமிழறிஞர் பாவாணருக்குப் பலமுறை உதவிய தந்தைபெரியார்

தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும்...

சர்ச்சைக்குள்ளான வைரமுத்துவின் ஆண்டாள் கட்டுரை – முழுமையாக

தமிழை ஆண்டாள் - முழுக்கட்டுரை பீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால்...

நக்கீரன் கோபால் தம் தம்பிகளைக் காப்பாற்ற செய்த வரலாற்றுநிகழ்வு

நக்கீரன் பத்திரிகையின் மூத்த செய்தியாளர் சிவசுப்பிரமணியன் எழுதியிருக்கும்,நக்கீரன் நடத்திய தர்மயுத்தம் என்கிற நூலுக்கு சட்டப்போராளி ப.பா.மோகன் எழுதியுள்ள அடர்த்தியான முன்னுரை..... “நக்கீரன் நடத்திய தர்மயுத்தம்.”...

இன்குலாபை இழிவுபடுத்துவதா? – ஜெயமோகனை வறுத்த பேராசிரியர் ராஜநாயகம்

இன்குலாபுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பதைத் தொடர்ந்து ஜெயமோகன் தெரிவித்தக் கருத்துக்குக் கண்டனங்கள் குவிகின்றன. இது தொடர்பாக பேராசிரியர் ச.ராஜநாயகம் எழுதியுள்ள பதிவில்... கண்டனத்துக்கு...

என் தோழர் இன்குலாப் – தியாகு கட்டுரை

என் தோழர் இன்குலாப் பாச்சிறகு விரித்த புயற்பறவை சென்ற திசம்பர் இரண்டாம் நாள் மழை கொட்டிக்கொண்டிருந்த முன்னிரவு நேரம். முதல் நாள் மறைந்த கவிஞர்...

உலகத்தலைவர்கள் வரிசையில் உயர்ந்த இடம் பெற்ற தலைவர் பிரபாகரன் – பேராசிரியர் ராஜநாயகம் புகழாரம்

திரிக்கப்பட்ட தரவுகள்: தேசத்தின் பகை நாடுகள், தேசத்தின் பாதுகாப்பு முதலானவை குறித்து இந்திய அரசுக்கு "வல்லுநர்கள்" வழங்கிய திரிக்கப்பட்ட தரவுகளும் அவற்றின் அடிப்படையிலான வெளியுறவுக்...

வீரனிலும் ஒரு மாவீரன் ஈழத்தின் வீரமகன் பிரபாகரன்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்! -முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும்...

தலைவர் பிரபாகரன் தாத்தா என்றழைத்த அண்ணல் கி.பழனியப்பனார் பிறந்தநாள் இன்று

'அறநெறியண்ணல்' கி.பழனியப்பனார் பிறந்த நாள் 20.11.1908 காலண்டர் எனும் சொல்லுக்கு 'நாட்காட்டி' எனும் சொல்லை முதன்முதலில் பயன் படுத்தியவரும், தமிழ்மொழி எண்களை தமது (விவேகானந்தா)...