கட்டுரைகள்

தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த சங்கரலிங்கனார் நினைவைப் போற்றுவோம்

தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956 1953ஆம் ஆண்டு 'விசாலா ஆந்திரா' கேட்டு உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்...

தமிழைப் புறக்கணிப்போர் தமிழகத்தில் வாழத்தகுதியற்றோர் எனச் சீறிய மாயூரம் ச.வேதநாயகம் பிறந்தநாள் 11.10.1826

வேதநாயகம் தமிழில் கவிதைகள் இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தார். இவர் இயற்றிய கவிதைகள் 'சர்வ சமய சமரசக் கீர்த்தனை' என்னும் பெயரில் நூல் வடிவில் வெளி...

தமிழர் உரிமைப் போராளி’ ம.பொ.சிவஞானம் நினைவு நாள் 3.10.1995

"திராவிடர்" பிறந்த வரலாறு { திராவிடம் அல்லது திராவிடர் என்ற சொல்லை தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் தான் முதன்முதலாக பயன்படுத்தினர் என்றும், பெரியாரோ, அண்ணாவோ...

சி.பா.ஆதித்தனார் தமிழர் தந்தை ஆனது எப்படி?

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில் 1905 ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27 ஆம் தேதி...

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள் நினைவு நாள் இன்று (செப்-15)

தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச கடப்பாடு கொண்டால் நம் தாய்மொழியான தமிழ்மொழி வாழுமா? வீழுமா? என்ற கேள்விக்கே இடமில்லாமல் போகும். தமிழ் உலக...

பேராசியர் பணியை இழந்தும் அஞ்சாது தமிழுக்காகப் போராடிய தமிழறிஞர் சி.இலக்குவனார்

1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தில் தமிழாசிரியர்களின் பங்கு முதன்மையானது. மாணவர்களுக்கு தமிழ்மொழி காக்கும் உணர்வையும் இந்தித் திணிப்பை எதிர்த்திடும் போர்க்குணத்தையும் கற்றுக்...

வெள்ளையர்களை மோதி வென்ற தமிழர் பூலித்தேவர் – பிறந்த நாள் புகழ்வணக்கம்

பூலித்தேவர் ஒரு சரித்திரம், வரலாற்றை எப்படி எழுதுவது என்கிற அடிப்படை கோட்பாடுகளற்ற நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை மனதில் வைத்தே நாம் நமது மண்ணின்...

தமிழீழ மண்ணில் நிகழும் ஒவ்வொரு சாவிலும் இன அழிப்பின் கூறுகள் இருக்கின்றன – அதிர வைக்கும் பூங்குழலி

ஈழத்தில் போர் முடிந்து ஏழாண்டுகளாகிவிட்டன. ஆனாலும் சிங்கள அரசால் திட்டமிட்டு தமிழின அழிப்பு வேலைகள் நடந்துகொண்டேயிருக்கின்றன. இதை வெகுமக்கள் கவனத்துக்குக் கொண்டு செல்லும் நோக்குடன்...

உங்கள் பட்டாம்பூச்சிகள் சிறை பிடிக்கப்படுவார்கள் – புதியகல்விக்கொள்கையை முன்வைத்து நெஞ்சைப் பதற வைக்கும் கட்டுரை

2016 ஜூன் மாதக்கடைசியில், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தனது வலைதளத்தில் ஓர் ஆவணத்தை ஆங்கில மொழியில் வெளியிட்டு 30 நாள்களுக்குள் கருத்து...

கூடங்குளம் அணுமின் நிலையம் – இதுதானா புண்ணிய தேசத்தின் மாந்த நேயப் பண்பு?

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட முதலாவது அலகினை பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ரஷிய...