கட்டுரைகள்

தனிமனிதராக இலட்சக்கணக்கான தமிழ்நூல்களைப் பாதுகாக்கும் தமிழ்ப்புலவர்

அரிய பல பழைய நூல்கள் சிலவற்றைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலயமாக விளங்குகிறது விருத்தாசலத்தில் உள்ள ‘தமிழ் நூல் காப்பகம்’. தம் வாழ்நாள்...

காமராசர் ஆட்சியில், தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த ஈகி சங்கரலிங்கனார்

1953ஆம் ஆண்டு 'விசாலா ஆந்திரா' கேட்டு உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர் பொட்டி சிறிராமுலு. அது போலவே சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரியும்,...

உலகில் பேசப்படும் மிகப்பழமையான பத்து மொழிகளில் முதலிடத்தில் தமிழ்

உலகத்தில் மிகவும் பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது.   உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்   சில ஆயிரம்...

போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையும் பரிந்துரைகளும்(முழுமையாக)

  இலங்கையில் 2001ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணையில்...

தமிழனால் முடியும்- ஓங்கிச் சொல்கிறார் மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழர் சிவாஅய்யாத்துரை

அறிவியல் அறிஞர் சர். சி.வி.ராமன்! கணித மேதை ராமானுஜன்! தன்னம்பிக்கை மேதை அப்துல்கலாம்! இவர்கள் தமிழர்களுக்கு இந்திய முகவரி தந்தவர்கள்! சிவா அய்யாத்துரை தமிழர்களுக்கு...

இந்தி படித்தால் என்ன தவறு என்று கேட்பவரா? இதைப் படியுங்கள் தெளிவு பெறுவீர்கள்

மொழியுரிமையை பற்றி இன்று எனது சில நண்பர்களுக்கு புரியவைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது, சொல்லிவைத்தது போல் அனைவரும் இந்தி படித்தால் என்ன தவறு?...

மணல் கொள்ளையை நிறுத்தாவிட்டால் எல்லாமே பாழ் – நல்லகண்ணு எச்சரிக்கை

 சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர், மணல் கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவருபவரான திரு இரா.நல்லகண்ணு அவர்கள் இந்து...

வடமொழிப்பெயரை தூயதமிழில் மாற்றிய பரிதிமாற்கலைஞர்

பைந்தமிழ் வளர்த்த பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள் 6.7.1870 ஒரு நூற்றாண்டுக்கு முன்பே 'சூரிய நாராயண சாஸ்திரி' எனும் வடமொழிப் பெயர் நீக்கி 'பரிமாற்கலைஞர்'...

தமிழர் எனும் அடையாளத்தோடு புதியகட்சி தொடங்க நினைத்தார் பாவேந்தர்.

புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் நினைவு நாள் 21.4.1964. இதையொட்டி தமிழ்த்தேசியர் கதிர்நிலவன் எழுதியுள்ள கட்டுரை. தி.க.வும், வேண்டாம்! தி.மு.க.வும் வேண்டாம்! -புரட்சிக்கவிஞர். சுயமரியாதை...

இலங்கையில் தமிழ்ப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை, போருக்குப் பிந்திய காலம்-உமா சங்கரி நெடுமாறன்

இலங்கையில் தமிழ்ப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் என்ற தலைப்பில் அய். நா. மனித உரிமைகள் குழுவின் 28-ஆவது கூட்டத் தொடரில் 25 மார்ச் 2015 ...