Tag: தமிழ்நாடு

பொங்கல் சிறப்புப் பேருந்துகள் – எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து?

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை, கோவை உட்பட வெளியூர்களில் பணியாற்றுவோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன....

9 ஆண்டு மோடி ஆட்சியில் 98 இலட்சம் கோடி கடன் – அழகிரி அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாடு காங்கிரசு தலைவர் கே.எஸ்.அழகிரி சனவரி 6 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... இந்தியாவிலேயே எத்தகைய உத்தியைக் கையாண்டாலும் பாஜகவின் வாக்கு வங்கியை விரிவுபடுத்த முடியாத...

நிர்மலா சீதாராமன் யாரிடம் கூடுதல்நிதி கொடுத்தார்? – சீமான் கேள்வி

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.அப்போது அவர் கூறியதாவது..... மாநில அரசுகள் கொடுக்கும் நிதியில் தான் ஒன்றிய அரசு...

தேசிய ஒருமைப்பாடு கேலிக் கூத்தாகிவிடும் – பழ.நெடுமாறன் எச்சரிக்கை

பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரளம் முயற்சி செய்வதற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

தமிழ்நாட்டைப் பழிவாங்கும் பாஜக அரசுக்குப் பதிலடி கொடுப்போம் – கே.பாலகிருட்டிணன் ஆவேசம்

நாகை மாவட்டம், கீழவெண்மணியில், 55 ஆவது வெண்மணித் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு, திங்களன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

நாகையில் ஆளுநர் ஆர்.என்.இரவிக்குக் கறுப்புக்கொடி

நாகூர் ஆண்டவர் தர்காவின் 467 ஆம் ஆண்டு கந்தூரி விழா என்பது கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கந்தூரி விழாவின்...

தமிழ்நாட்டு மக்களை அவமதித்த நிர்மலாசீதாராமன் – சான்றுடன் உரைத்த தங்கம்தென்னரசு

தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில்.... சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்...

தமிழகம் கொடுத்தது 5.16 இலட்சம் கோடி பெற்றது 2.08 இலட்சம் கோடி – ஒன்றிய அரசு வஞ்சனை

தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.... மிக்ஜாம் புயல், பெருமழைக்குப் பின்னர்...

அரையாண்டுத்தேர்வு அட்டவணை மற்றும் விடுமுறை நாட்கள் அறிவிப்பு

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவில் ஒரேவினாத்தாள் முறையில் அரையாண்டு மற்றும் பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன....

தாய்மொழியைப் படிக்காமல் பட்டம் வாங்கும் ஒரேமாநிலம் தமிழ்நாடுதான் – அன்புமணி வேதனை

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்...