Tag: தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
காவிரி உரிமை பறிப்பு மோடியின் கோழைத்தனமான நடவடிக்கை – கி.வெங்கட்ராமன் சீற்றம்
ஊரடங்கைப் பயன்படுத்தி காவிரி உரிமையைப் பறிக்கிறது மோடி ஆட்சி! புதிய விதித் திருத்தத்தைக் கைவிட வேண்டும்! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை...
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதம் 10 ஆயிரம் உட்பட 11 கோரிக்கைகள் – பெ.மணியரசன் தீர்மானம்
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், 22.04.2020 அன்று காலை - காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்...
அருள்கூர்ந்து நிறைவேற்றுங்கள் – தமிழக அரசுக்கு பெ.மணியரசன் கோரிக்கை
வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள மக்களை அவரவர் மாநிலத்திற்கு உடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....
7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநரின் பதில் நீதிமன்ற அவமதிப்பு – சான்றுடன் விளக்கும் கி.வெங்கட்ராமன்
ஏழு தமிழர் விடுதலையில் தமிழக ஆளுநரின் முடிவு நீதிமன்ற அவமதிப்பு என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... பேரறிவாளன், முருகன்,...
தமிழகத்தில் ஒரு கோடி வெளிமாநிலத்தவர் குடியேற்றம் – கட்டுப்படுத்த புதியசட்டம் கோரி பரப்புரை
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் ஐந்தாவது கூட்டம்,2020 மார்ச்சு 14 அன்று காலை முதல் மாலை வரை சிதம்பரம் பெல்காம் அனந்தம்மாள் மண்டபத்தில் நடைபெற்றது....
வட நாட்டு இந்து மதம் வேறு தமிழக இந்து மதம் வேறு – பாஜகவுக்கு பெ.மணியரசன் பதில்
தமிழ்நாட்டு இந்துக் கோயில்களின் உரிமையை இந்திய அரசு பறிக்கக் கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... நாடளுமன்ற மக்களவையில்...
பிப்ரவரி 25 – தமிழ்த் தேசிய நாள் – ஏன்? – பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
கவனிக்கப்படாத சில நிகழ்வுகள் காலவோட்டத்தில் கவனம் பெறுவதும், விளம்பரங்களால் கனத்துப்போன நிகழ்வுகள் பின்னர் நினைவை விட்டு அகன்று விடுவதும் நடந்து கொண்டுதான் உள்ளது. இது...
தஞ்சை பெரிய கோயில் பிராமண வேத மொழிக்கு உரிய ஐதீகம் அன்று – பிராமணர்கள் அதிர்ச்சி
தமிழ்ப் பேரரசன் இராசராசன் எழுப்பிய உலகப்புகழ் பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் / பிரகதீசுவரர் கோயில் குடமுழுக்கு வருகின்ற 5.2.2020 அன்று தஞ்சையில் நடைபெறவுள்ளது....
போராட்டம் தொடரும் ஆதரவளித்த சீமானுக்கு நன்றி – பெ.மணியரசன் கடிதம்
“தமிழர் வேலைகளைப் பறிக்காதீர்! வெளி மாநிலத்தவர்களே திரும்பிப் போங்கள்!” என்ற முழக்கத்துடன் சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையம் முன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் 20.12.2019...
இந்திக்காரர்களை அதிர வைத்த பெ.மணியரசன் போராட்டம் சீமான் ஆதரவு
தமிழர்களின் வாழ்வுரிமையையும், வேலைகளையும் பறிக்கும் வகையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அன்றாடம் பல்லாயிரக்கணக்கில் வந்து தமிழ்நாட்டில் குவிகிறார்கள். இந்நிலையில், “தமிழர் வாழ்வுரிமையைப் பறிக்காதீர்கள் திரும்பிப்...










