Tag: தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
வெளிமாநிலத்தோரே தமிழகத்திலிருந்து வெளியேறுங்கள் – பெ.மணியரசன் அதிரடி
தமிழர்களின் வாழ்வுரிமையையும், வேலைகளையும் பறிக்கும் வகையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அன்றாடம் பல்லாயிரக்கணக்கில் வந்து தமிழ்நாட்டில் குவிகிறார்கள். இந்நிலையில், “தமிழர் வாழ்வுரிமையைப் பறிக்காதீர்கள் திரும்பிப்...
டிஎன்பிஎஸ்சி யை முடக்கும் மத்திய அரசு – கி.வெ கண்டனம்
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்திய அரசு தேர்வு நடத்தும் முன்மொழிவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்... இந்திய அரசின் பணியாளர்...
மதில்சுவர் மாமன்னர் மீது நடவடிக்கை இல்லையா? – பெ.மணியரசன் சீற்றம்
மேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுவரை அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். அவருடைய அறிக்கை..... கோவை...
ராஜபக்சே தம்பி வெற்றியால் வரும் ஆபத்துகள் – பட்டியலிடும் பெ.மணியரசன்
கோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... கடந்த 16.11.2019 அன்று நடந்த இலங்கை...
வனச்சட்ட வரைவை திரும்பப் பெற்றது பாஜக – காரணம் என்ன தெரியுமா?
பழங்குடி மக்கள் போராட்டத்திற்கு இந்திய அரசு பணிந்தது. கொடிய வனச்சட்ட வரைவு -2019 ஐ திரும்பப் பெற்றது.என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை...
அயோத்தி வழக்கு – பகுதி பகுதியாக விமர்சிக்கும் பெ.மணியரசன்
அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... அரசியல் ஆக்கப்பட்ட ஆன்மிக வழக்கான அயோத்தி...
பெற்ற தாய் மீது சாணியை வீசுவது போல .. – பெ.மணியரசன் சீற்றம்
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு :உலகெங்கும் தமிழர்கள் பதற்றம்! குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க! என்று சொல்லி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....
உழவர்களை ஓட்டாண்டியாக்கும் புதிய சட்டம் – கி.வெ சாடல்
தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகர் கி. வெங்கட்ராமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... வேளாண் விளை பொருள்கள் பதப்படுத்தும் பெரு நிறுவனங்களுக்கும், அப்பொருட்களை விளைவிக்கும்...
மும்பையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்த செயலுக்கு எதிர்ப்பு
யோகா கல்வி என்ற பெயரால் பள்ளிகளை ஆரியமயமாக்குவதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.......
அமைச்சர் பாண்டியராஜனை பதவி நீக்கம் செய்க – தமிழக முதல்வருக்கு பெ.மணியரசன் கோரிக்கை
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தஞ்சை பேரியக்க அலுவலகத்தில் நேற்று (21.10.2019), பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது. பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன்...










