Tag: தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
ஆத்திரத்தில் மோடி அரசு செய்த சட்டமீறல் – அம்பலப்படுத்தும் கி.வெங்கட்ராமன்
சமூக ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை மோடி அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... கொரோனா முழுமுடக்கத்தைப்...
தமிழர் வரலாற்றுச் சின்னத்தைப் பாதுகாத்திடுங்கள் – அரசுக்கு பெ.மணியரசன் கோரிக்கை
பறம்புமலையை (பிரான்மலையை) உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை கைது செய்தது கண்டனத்திற்குரியது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... பாரி மன்னன்...
ஈரோட்டுக்காரர்களின் மனு செயல்படுத்தினால் வரும் ஆபத்துகள் – பட்டியலிடும் பெ.மணியரசன்
வடமாநிலத் தொழிலாளர்களை மீண்டும் அழைக்கக் கூடாது என்று தமிழ்நாடு முதல்வருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்வெளீயிட்டிருக்கும் அறிக்கையில்.... தமிழ்நாடு...
ஆரியத்தின் அடிமடியில் கைவைத்ததால் பெயர்மாற்றம் கிடப்பில் போடப்பட்டதா? – பெ.மணியரசன் கேள்வி
ஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்திலும் மாற்றுவதை தமிழ்நாடு அரசு நிரந்தரமாகக் கிடப்பில் போட்டு விட்டதா? என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்...
தமிழர்களை வஞ்சிக்கும் மோடிக்கு எதிராக புதுச்சேரியில் கருப்புக்குடை ஆர்ப்பாட்டம் –
கொரோனா பேரிடரை எதிர்கொள்ள புதுச்சேரிக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் தமிழர்களை வஞ்சிக்கும் மோடி அரசைக் கண்டித்து புதுச்சேரியில், நேற்று (25.06.2020) காலை...
தமிழக முதல்வர் தொடங்கி வைத்த இணையதளம் – பெ.மணியரசன் வரவேற்பு
தமிழ்நாடு அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையத்தை வரவேற்கிறோம்! தனி வாரியம் கோருகிறோம்! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... தமிழ்நாட்டில்...
தமிழக முதல்வர் அறிவிப்புக்கு பெ.மணியரசன் வரவேற்பு
தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டுத்தொழிலாளிகளை வழங்கதனி வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்........
தமிழக வேளாண்மையை நசுக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பு – கி.வெ கண்டனம்
வேளாண் விளை பொருட்களுக்கு இந்திய அரசு அறிவித்துள்ள ஆதார விலை வேளாண்மையை நசுக்கிவிடும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...
மதுவிற்பனைக்குப் பதிலாக பால் விற்றால் 40 ஆயிரம் கோடி கிடைக்கும் – பெ.ம சொல்லும் புதியகணக்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் ஆறாவது கூட்டம், இன்று (23.05.2020) காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார்....
தமிழகத்துக்கு எதிரான பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு சதி – கி.வெ கண்டனம்
“சூழலியல் தாக்க விதிகள் – 2020” மேக்கேத்தாட்டை அனுமதிக்கும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளீயிட்டுள்ள அறிக்கையில்........










