Tag: தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வள்ளலார் விழா – சிதம்பரத்தில் நடக்கிறது
"சமரச சுத்த சன்மார்க்கம்” என்ற புதுமையான நெறியை முன்னிறுத்தும் தமிழர் ஆன்மிகத்தின் முகமாகவும், தமிழினத்தின் மறுமலர்ச்சி முகமாகவும் விளங்கும் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களுக்கு...
தமிழ்ப்பெண்ணை இழிவுபடுத்திய இந்திக்காரன் – பெ.மணியரசன் கண்டனம்
நாமக்கல் பகுதி நூற்பாலையில் தமிழ் பெண்ணைப் பாலியல் துன்பறுத்தல் செய்து தமிழ்த் தொழிலாளிகளைத் தாக்கிய இந்திக்காரர்களைக் கைது செய்க என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்...
டாஸ்மாக் பார் – மகளிர் ஆயம் எதிர்ப்பு
டாஸ்மாக் பார்களைத் திறக்கக் கூடாது என்று மகளிர் ஆயத் தலைவர் ம.இலெட்சுமி வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்...... ஏற்கெனவே டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்து தமிழ்...
புதுச்சேரி கிரிக்கெட் அணியில் தமிழர்களுக்கு இடம் கோரி த தே பேரியக்கம் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி கிரிக்கெட் அணியில் 90% இடங்களை புதுச்சேரி தமிழருக்கே ஒதுக்கீடு செய் எனும் கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுகுறித்த விவரம்.... தொடர்ந்து...
புதுச்சேரி கிரிக்கெட் அணியில் இந்திக்காரர்கள் ஆதிக்கம் – தமிழர்களைச் சேர்க்க ததேபே போராட்டம்
புதுச்சேரி கிரிக்கெட் அணியில் புறக்கணிக்கப்படும் தமிழர்கள். புதுச்சேரி - காரைக்கால் தமிழ் இளைஞர்களுக்கே புதுச்சேரி அணியில் 90% இடமளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்...
கோயில்களில் தமிழ் வழிபாடு – நீதிமன்றத் தீர்ப்போடு 5 கோரிக்கைகள் வைக்கும் பெ.மணியரசன்
மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துக் கோயில்களிலும் தமிழ் வழிப்பாட்டைச் செயல்படுத்துக என்று தமிழக முதலமைச்சருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
மோடி மோகன்பகவத் அரசின் தமிழ் நீக்கம் – கி.வெங்கட்ராமன் கண்டனம்
சமற்கிருத செய்தித் திணிப்புக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... இந்திய அரசின் தமிழ்த் தொலைக்காட்சியான பொதிகைத்...
மோடி அரசுக்கெதிராக பொதுவேலை நிறுத்தம் – த தே பே ஆதரவு
தொழிலாளர் பகைச் சட்டங்களுக்கு எதிரான அனைத்திந்திய வேலை நிறுத்தத்துக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்........
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக எழுதப்பட்டுள்ள முக்கிய கடிதம்
இராசீவ் காந்தி வழக்கில் நீண்டநாள் சிறையிலுள்ள அ.ஞா. பேரறிவாளன் முன்விடுதலைக்கு தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கப்...
புதுச்சேரி ஜிப்மரில் 64 இல் 31 இடங்கள் தெலுங்கர்களுக்கு – த தே பே போர்க்கோலம்
புதுச்சேரி ஜிப்மரில் வெளிமாநில மாணவர்களை சேர்த்தால் கலந்தாய்வுக் கூடத்தை முற்றுகையிடுவோம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில்.... புதுச்சேரி ஜிப்மர்...










