Tag: தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

ஸ்டெர்லைட்டைத் திறக்கும் முடிவு – கி.வெ எழுப்பும் ஐயங்கள்

ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்காதீர்! எட்டுக்கட்சி கூட்ட முடிவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை அலற வைக்கும் புதிய திட்டம் – செயல்படுத்த கி.வெங்கட்ராமன் கோரிக்கை

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எக்காரணம் கொண்டும் மீண்டும் திறக்கக் கூடாது, ஸ்டெர்லைட் நிலம் – கட்டுமானம் அனைத்தையும் தமிழ்நாடு அரசு கையகப்படுத்த வேண்டும் என்று...

மருத்துவர் இராமதாசின் தமிழினப் பகைக் கருத்து – கி.வெ கண்டனம்

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரித்துத்தமிழர் தாயகத்தைக் கூறுபோடும்பா.ம.க. தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்களின் கருத்துக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

கொலை மிரட்டல் விடுக்கும் ஜக்கி – அஞ்சாமல் போராடும் பெ.மணியரசன்

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் 18.04.2021 – ஞாயிறு அன்று பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர கி.வெங்கட்ராமன், பொருளாளர் அ.ஆனந்தன்,...

ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியா “இலங்கையை ஆதரிக்குமாம்”- பெ.மணியரசன் கண்டனம்.

ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியா “இலங்கையை ஆதரிக்குமாம்!”- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம். அவர் விடுத்துள்ள அறிக்கையில்.... ஐ.நா. மனித உரிமை மன்றத்தில்...

கண்ணீர் சிந்துவதே பயங்கரவாதமா? – கி.வெங்கட்ராமன் கேள்வி

கண்ணீர் சிந்துவதே பயங்கரவாதமா? தோழர் பாலன் உள்ளிட்டோரை உடனே விடுதலை செய்க என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளீயிட்டுள்ளார். அதில்... தமிழ்த்தேச...

தமிழர்களைப் புறக்கணிக்கும் என்.எல்.சி – ததே பேரியக்கம் ஆர்ப்பாட்டம்

தமிழர்களைப் புறக்கணிக்கும் என்.எல்.சி. நிறுவனத்தின் பட்டதாரிப் பொறியாளர் தேர்வை இரத்து செய்க என்கிற கோரிக்கையை முன்வைத்து திருமுதுகுன்றத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது....

1582 பேரில் 8 தமிழர்கள் – நெய்வேலி அட்டூழியத்தை இரத்து செய்ய கி.வெ கோரிக்கை

என்.எல்.சி. நிறுவனம் - தமிழர்களைப் புறக்கணிக்கும் பட்டதாரிப் பொறியாளர் நேர்முகத் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன்...

அடுத்தடுத்து நடந்த 46 கிலோ தங்கம் கொள்ளை – தடுத்து நிறுத்த கி.வெங்கட்ராமன் சொல்லும் யோசனை

அடுத்தடுத்து வடமாநிலத்தவரால் நடைபெறும் கொலை – கொள்ளை நிகழ்வுகள் காரணமாக தமிழகத்துக்குள் நுழைய உள்அனுமதிச் சீட்டு முறை (Inner Line Permit) கொண்டுவர வேண்டும்...

தமிழ்நாட்டு வீரவிளையாட்டை எடுத்துச்சென்ற மராட்டியர்கள் – வள்ளலார் விழா தீர்மான விவரம்

தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் சிந்தனைகளை ஆய்வு செய்யும் ஆய்விருக்கைகள் ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை...