Tag: தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

தமிழ்நாடு நாளை இருண்ட நாளாக்கிய அதிமுக அரசு – பெ.மணியரசன் கண்டனம்

தமிழ்நாடு நாளை அடக்குமுறை நாளாக்கி விட்டனர் ஆட்சியாளர்.தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் கைது. இதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள...

சூரப்பாவை உடனே பதவி நீக்குக – ததேபே செயற்குழு கோரிக்கை

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், 2020 அக்டோபர் 12 அன்று தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார்....

17 மாதங்களுக்குப் பிறகு 13 பெண்களுக்கு அழைப்பாணை – இரத்து செய்ய பெ.மணியரசன் கோரிக்கை

சாராய உற்பத்தி ஆலையை மூடக்கோரிய பெண்கள் மீது போட்ட பொய் வழக்கைக் கைவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் முதலமைச்சருக்கு கோரிக்கை...

வெளி மாநிலத்தாருக்கு வீடு தரக்கூடாது – பெ.மணியரசன் அதிரடி

“வெளி மாநிலத்தவருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம்!” என்று பொன்மலையில் ஏழாம் நாளில் நிறைவடைந்த மறியல் போராட்டத்தில பெ.மணியரசன் அறிவித்துள்ளார். இதுகுறித்த விவரம்.... தமிழ்நாட்டில்...

தமிழக வேலை தமிழர்களுக்கே – திருச்சியில் பெண்கள் குழந்தைகளுடன் தொடரும் போராட்டம்

“தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே!” முழக்கத்தோடு, திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் ஒரு வாரம் தொடர் மறியல் போராட்டத்தின், மூன்றாம்...

பணத்தாசை காட்டி தமிழகப் பள்ளிகளில் சமக்கிருதத் திணிப்பு – வெளிப்படுத்தும் பெ.மணியரசன்

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் சமற்கிருதம் படிக்க ஊக்கத் தொகையா? என்று கேட்டு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... தமிழ்நாடு அரசு பள்ளிக்...

வெளிமாநிலத்தாரை விரட்டக் கோரி ஒரு வாரம் தொடர் போராட்டம் – பெ.மணியரசன் அதிரடி

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், 2020 ஆகத்து 29, 30 ஆகிய நாட்களில், திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்...

மொழியியல் அறிஞர் செள.வேணுகோபால் மறைவு – பெ.மணியரசன் இரங்கல்

மொழியியல் அறிஞர் முனைவர் சௌ. வேணுகோபால் மறைவையொட்டி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்....... தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தொடக்ககால அமைப்பாளர்களில் ஒருவரும்,...

தமிழகமெங்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம் – வலுக்கட்டாயக் கைது

தமிழ்நாடு அரசு – வெளி மாநிலத்தவரை அழைக்கக் கூடாது, தமிழர்களுக்கு வேலை வழங்க தனி வாரியம் அமைக்க வேண்டும், இந்திய அரசு கொண்டு வந்துள்ள...

மலையாளிகளுக்கு 10 தமிழர்களுக்கு 5 – பினராயிவிஜயனுக்கு பெ.மணியரசன் கண்டனம்

மூணாறு நிலச்சரிவில் இறந்த தமிழர்கள் மீட்பதில் கேரள அரசு பாகுபாடு காட்டுவது ஏன்? என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...