Tag: சிங்கள அரசு
சிங்கள அரசின் ஏக்கியராச்சிய வை அனுமதிக்கவே மாட்டோம் – சீமான் உறுதி
யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியப் பேரவையின் தூதுக்குழுவினர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை 04.07.2026 அன்று...
யாழ் திருவள்ளுவர் மையத்தை ஆக்கிரமித்த சிங்கள அரசு – அதிர்ச்சித் தகவல்
யாழ்ப்பாணத்தில் இந்திய ஒன்றிய அரசு நிதியில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.அதன் நிர்வாகத்தை யாழ்ப்பாண மாநகர நிர்வாகத்திடம் கொடுக்காமல் கொழும்பிலிருந்து நிர்வகிக்கப்படுமென சிங்கள அரசு...
சிங்களஅரசின் ஏக்கிய இராச்சிய யாப்பை தடுக்கவேண்டும் – சி.பி.இராவிடம் மனு
இரண்டு நாட்கள் இலங்கைப் பயணம் மேற்கொண்டுள்ளார் இந்தியக் குடியரசு துணைத்தலைவர் சி.பி இராதாகிருஷ்ணன்.அந்தப் பயணத்தில் சிங்கள அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்தித்தார். அதோடு,...
வாழவழியில்லாமல் வரும் ஈழத்தமிழர்களுக்கு இதைச் செய்யுங்கள் – பெ.மணியரசனின் மூன்று முக்கிய கோரிக்கைகள்
ஏதிலிகளாக வரும் ஈழத் தமிழர்களை சிறையில் அடைக்கக் கூடாது, வாழ்வியல் உரிமைகள் வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை வைத்துள்ளார்....
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் திரண்ட பல்லாயிரம் தமிழ்மக்கள் – சிங்கள அரசு கடும் அதிர்ச்சி
தமிழீழத்தில் தமிழ்மக்களின் அரசியல் தீர்வு 13 ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கும் சதி முயற்சிக்கு எதிராக நேற்று (ஞாயிற்றுக்கிழமை - 30-01-2022) முற்பகல் 10...
தமிழை நீக்கிவிட்டு சீன மொழித் திணிப்பு – சிங்கள அரசு அட்டூழியம் சீமான் சீற்றம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையின் அலுவல் பணிகளிலும், அரசின் செயல்பாடுகளிலும், நாட்டின் கடவுச்சீட்டிலும் தமிழை முற்றாகப்...
குற்றவாளிக் கூண்டில் சிங்களம் – கொளத்தூர் மணி, பெ.மணியரசன் முக்கிய அறிக்கை
தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக! நடந்து கொண்டிருக்கும் ஐ.நா. மாந்தவுரிமைப்...
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிப்பு – 6 முக்கிய நிகழ்வுகள்
தூபி அழிப்பும் மீள் அடிக்கல் நாட்டலும் தொக்கி நிற்கும் நுண்ணரசியல் கடந்த 08/01/2021 இரவு கிட்டத்தட்ட 9:00 மணியளவில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால்...
இராஜபக்சே சகோதரர்களின் தமிழின அழிப்பு தொடருகிறது – ஐங்கரநேசன் அறிக்கை
யாழ் பல்கலைக்கழகத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டது தொடர்பாக தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள அறிக்கையில்..... துணைவேந்தர் என்பவர் அரசின் அடிவருடி...
அமைச்சர் ஜெய்சங்கர் கொஞ்சிக்குலவியதால் இக்கொடுமை நடந்தது – வைகோ வேதனை
யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பைக் கண்டித்து ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் சிங்கள அரசின் துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்...










