Tag: சிங்கள அரசு

போருக்குப் பிறகு தமிழீழத்தில் 2 இலட்சம் ஏக்கரை ஆக்கிரமித்த சிங்கள அரசு

கொடூரமான முறையில் ஆயுதரீதியாக முன்னெடுத்த யுத்தத்தை நிறுத்திக்கொண்ட சிங்கள அரசு இப்போது யுத்தத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறது. சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில்...

சிங்கள அமைச்சருக்கு காட்டமான பதிலடி கொடுத்த ஐங்கரநேசன்

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சும் அரசியல்வாதிகளே அவரைத் தவறாக விமர்சித்துவருகின்றனர். - ஐங்கரநேசன் காட்டம் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஓர் அரசியல்வாதியாகத்...

தமிழக மீனவர்களுக்கு இரண்டு சிக்கல்கள் -ஆய்வாளர் அதிர்ச்சித் தகவல்

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் காணவில்லை.இது குறித்து ஆய்வாளர் பரணிகிருஷ்ணரஜனியின் பதிவு... இரண்டு விதமான சிக்கலுக்குள் தமிழக மீனவர்கள் சிக்கியுள்ளார்கள். ஒன்று இந்திய...

தமிழீழத்தின் முதல் பெண் விமானி ஒரு மாற்றுத்திறனாளி

இன்று உலக மாற்றுத் திறனாளிகள் நாள். International Day of Persons with Disabilities (December 3) தலைவர் ஒரு நேர்காணலில் ' தமிழீழம்...

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தமிழர்களுக்கு குண்டர் சட்டமா?-சீமான் கோபம்

மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்வை அனுசரிக்க முயன்றவர்களில் நால்வர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சிருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

திரண்ட தமிழ் மாணவர்கள், அரண்ட சிங்கள அரசு, உலகத்தமிழர்கள் புத்துணர்ச்சி

யாழ்ப்பாணம் குளப்பிட்டி சந்திப்பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாணம்,...