Tag: காவிரி உரிமை மீட்புக்குழு
விவசாயப் பேரணியில் பங்கேற்றவர் மீது கொலைமுயற்சி வழக்கு – தமிழக அரசுக்கு பெ.மணியரசன் கண்டனம்
குடியரசு நாள் உழவர் பேரணியில் சிறைபிடித்தோரை விடுதலை செய்ய வேண்டும்! வழக்குகளைக் கைவிட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்...
தில்லி போராட்டத்துக்கு ஆதரவு – தமிழகமெங்கும் காவிரி உரிமை மீட்புக்குழு போராட்ட விவரங்கள்
மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரியும், தில்லியில் போராடும் உழவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (12.12.2020) காவிரி உரிமை மீட்புக்...
முழு அடைப்புக்கு ஆதரவு தஞ்சையில் மறியல் – பெ.மணியரசன் அழைப்பு
மூன்று சட்ட முறியடிப்பு முழு அடைப்பில் (08.12.2020) பங்கேற்பீர் என்று காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்.......
வேளாண் சட்ட நகல்களைத் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் – பெ.மணியரசன் அறிவிப்பு
காவிரி உரிமை மீட்புக் குழுவின் செயற்குழு குழு கூட்டம் நேற்று (20.09.2020) தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்தை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ....
புதுதில்லியிலிருந்து முழுக்க இந்தியில் பதில் – பெ.மணியரசன் கொதிப்பு
தகவல் அறியும் சட்டப்படி காவிரி குறித்த கேள்விகளுக்கு நடுவண் நீராற்றல் துறை இந்தியில் விடையளித்ததற்குக் கண்டனம் தெரிவித்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்...
வரவேண்டிய காவிரி நீர் வரவில்லை அரசுக்கு நினைவிருக்கிறதா? – பெ.மணியரசன் கோபம்
கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரை உடனே பெற வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர்...
காவிரி மீட்க கறுப்புக்கொடி போராட்டம் – பெ.மணியரசன் சீமான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காவிரி ஆணையத்தின் தன்னாட்சியைப் பறிப்பதைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் வீட்டுவாயில் முன் அறப்போராட்டம் நடத்த காவிரி உரிமை மீட்புக்குழு அழைப்பு விடுத்திருந்தது. அதன்பேரில் நேற்று அப்போராட்டம்...
பொறுப்பில்லாமல் நடந்து குறுவை சாகுபடியைக் கொன்றுவிடாதீர் – பெ.மணியரசன் கோரிக்கை
குறுவை சாகுபடியைப் பாதிக்கும் வகையில் மேட்டூர் அணையில் மிகையாகத் தண்ணீர் திறக்காதீர் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....
கஜா புயல் பாதிப்பு – காவிரி உரிமை மீட்புக் குழுவின் 5 முக்கிய கோரிக்கைகள்
தமிழ்நாடு அரசு புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை வைத்துள்ளது. காவிரி உரிமை...
காவிரி நீர் பெறுவதில் இவ்வளவு அலட்சியமா? – செயலலிதாவுக்குக் கண்டனம்
காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம்,20.08.2016 தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார்....










