Tag: விஜய்

பாடல் வெளியீட்டுவிழாவுக்கு மட்டும் இரண்டுகோடி செலவு? மிரட்டும் மெர்சல் குழு

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `மெர்சல்'. விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற...

தரமணி பிற்போக்கான படம், அதைக் கொண்டாடுவது அரைவேக்காட்டுத்தனம்

அரசியல் ரீதியாக தவறான படங்கள் கொண்டாடப்படும்போது பாரதிதாசன் வரிகளால் என் மனம் கொலைவாளினை எடுக்க உந்தப்படுவது இயல்பு. ராம் நெருங்கிய நண்பராக இருந்தபோதும் அந்தப்படம்...

தமிழன் டா என்றாலே திமிரேறும் – சீமானுக்குப் பொருந்தும் மெர்சல் படப்பாடல்

அட்லீ இயக்கத்தில் விஜய் நாயகனாக நடிக்கும் மெர்சல் படத்தின் ஒரு பாடல் ஆகஸ்ட் 10 ஆம் நாள் வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையில்,பாடலாசிரியர் விவேக் எழுதிய...

ரசிகர்களின் அநாகரிக செயலை கண்டித்த விஜய்..!

தங்களது அபிமான நடிகர்களையோ, அல்லது அவர்கள் நடித்த படங்களையோ யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் போதும்.. இந்த ரசிகர்கள் பண்ற அடாவடிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.....

சிரிக்க சிரிக்க பேசும் காமெடி நடிகர் நிஜ வாழ்க்கையில் வில்லன்..!

விஜய்யுடன் இணைந்து அவரது நண்பராக பல படங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. இப்போது சில வருட காலமாக இவர் தற்போது தனியார்...

தியேட்டர்கள் ஸ்ட்ரைக் ; விஜய் விரக்தி.. கண்ணன் கதறல்..!

ஜி.எஸ்.டி வரியைக்கூட சமாளித்துக்கொள்வோம்.. ஆனால் தமிழக அரசின் இன்னும் 30 சதவீத நகராட்சி வரியை சுமக்க எங்களால் முடியாது என கூறிய தியேட்டர் அதிபர்கள்...

விஜய்யை காந்தி என்கிறாரோ அவரது தந்தை எஸ்.ஏ.சி..?

தலை ஆடாவிட்டாலும் வால் ஆடும் என்பதுபோல அரசியல் ஆசை இருந்தாலும் அதை கமுக்கமாக வைத்திருக்கும் விஜய்யைப்போல அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரால் இருக்கமுடியவில்லை.. விஜய்யின் பிறந்தநாளை...

விஜய் பட டைட்டிலுக்கு இப்படியும் ஒரு உள் அர்த்தம் இருக்கிறதா..?

அட்லீ இயக்கி வரும் விஜய்யின் புதிய படத்திற்கு ‘மெர்சல்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வட சென்னை வாசிகள் இந்த மெர்சல் வார்த்தையை அதிகம் பயன்படுத்துண்டு....

விருது வழங்கும் விழாவில் மத்திய அரசு மீது விஜய் தாக்கு..!

தனியார் இணையதள சேனல் ஒன்று வருடந்தோறும் திரையுலகில் சிறந்த பங்களிப்பை தந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.. இந்த வருடம் விருது வழங்கும் விழாவில்...

எஸ்.ஜே.சூர்யாவின் ஆட்டமே இனிதான் ஆரம்பம்..!

ஒரு நடிகனாக எஸ்.ஜே.சூர்யாவின் இரண்டாவது இன்னிங்க்ஸ் இபோதுதான் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இறைவி’ படத்திற்கு பிறகு இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்த படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’....