Tag: விஜய்
இருண்ட முகத்தோடு வெளியில் வந்த விஜய் – சிபிஐ விசாரணை விவரம்
நடிகர் விஜய், கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதியன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி...
சிபிஐ விசாரணை – விஜய் கைதாக வாய்ப்பு?
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41...
அவங்களை நம்பாதீங்க – விஜய்க்கு விஜய்பிரபாகரன் அறிவுரை
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் தேசிய நெடுஞ்சாலையில் தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நேற்று மாலை நடைபெற்றது. நேற்று...
விஜய்யின் கரூர் கொடுநேர்ச்சி – மாற்றி மாற்றி கைகாட்டிக் கொண்ட நிர்வாகிகள்
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் 2025 செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பரப்புரை நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது...
அதிமுகவை பலவீனப்படுத்துகிறது பாஜக – தெரிந்தும் அமைதிகாக்கும் எடப்பாடி
அதிமுகவில் இருந்து விஜய் கட்சிக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர்...
விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம் – பதற்றம்
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர்...
எங்கள் அணியில் ஒபிஎஸ் டிடிவி.தினகரன் – கே.ஏ.செங்கோட்டையன் உறுதி
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டப்பேரவை தொகுதியில், தவெகவில் இணைந்தவர்களை அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில்...
விஜய்யை பற்றி த்ரிஷாவிடம் கேட்கவேண்டும் – பி.டி.செல்வகுமார் கிளப்பிய பரபரப்பு
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்படத் தயாரிப்பாளரும்,இந்நாள் திமுக...
நமது எச்சிலில்தான் பலர் கட்சி நடத்துகிறார்கள் – விஜய் மீது சீமான் கடும்தாக்கு
வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு நாளை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம்...
புதுச்சேரியில் விஜய் பேசிய பொய் – உடனே அம்பலப்படுத்திய அமைச்சர்
நடிகர் விஜய், கரூர் துயரத்துக்குப் பின் முதல்முறையாக பொதுவெளியில் இன்று மக்கள் சந்திப்பு நடத்தினார். அதன்படி, புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார்....










