Tag: சென்னை

மேலும் 2 ஏடிஎம் களில் கொள்ளை – சென்னையில் பரபரப்பு

சென்னையில் கடந்த 18 ஆம் தேதி இராமாபுரம் வள்ளுவர் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையத்தில் சுமார் 15 இலட்சம் வரை வடமாநிலக்...

தொடர்ந்து உயரும் பெட்ரோல் டீசல் விலை – மக்கள் பீதி

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல்,...

இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது – மக்கள் பாதிப்பு

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி...

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்ந்தது

பிப்ரவரி மாதம் தொடங்கியதிலிருந்தே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில்...

இன்றும் (பிப்ரவரி 18) உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை

இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனாலும் எரிபொருள் விலை...

அதானியிடமிருந்து தமிழ்நிலம் காக்க சனவரி 22 கருத்துகேட்புக் கூட்டத்தில் பங்கேற்பீர் – சீமான் அழைப்பு

சூழலியலுக்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்தின் பணிகளுக்கு மத்திய அரசு ஒருபோதும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது...

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை – காரணம் என்ன?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு தொடங்கி நேற்று பகலிலும் மழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் கனமழையும் கொட்டியது....

எடப்பாடி ஓபிஎஸ்ஸை தாண்டி கே.பி.முனுசாமிக்கு வரவேற்பு – பாசக அதிர்ச்சி

சென்னை இராயப்பேட்டையில் நேற்று நடந்த அதிமுக தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியதாவது.... கடந்த 50 ஆண்டுகளாக நம்மை வழி நடத்திச்...

கடவுளின் குழந்தைகள் மற்றும் நாட்டின் முதுகெலும்புகள் தொடர்பாக டிடிவி.தினகரன் கோரிக்கை

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இன்று வெளீயிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில்... தமிழக அரசு அலுவலகங்களில், தற்காலிக ஊழியர்களாக 8 ஆண்டுகளுக்கு...

இரண்டு நாட்களுக்கு மழை – வானிலை மையம் அறிவிப்பு

‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்பட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது....