Tag: சென்னை
இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை – மக்கள் கோபம்
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற போதும் மக்கள் சாபம் விடும்போதும் கவலையில்லாமல் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திக் கொண்டேயிருக்கிறது மோடி அரசு. சென்னையில் நேற்று ஒரு...
விமானத்துக்கான பெட்ரோல் விலை ரூ 79 பைக்குக்கான விலை 105.84 – மோடி விளங்குவாரா?
பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு கூசாமல் கூட்டிக் கொண்டேபோகிறது. இதன்மூலம் நாட்டில் விமான எரிபொருளைவிட பெட்ரோல், டீசலின் விலை 30 சதவீதத்துக்கு மேல்...
இம்மாதத்தில் 15 ஆவது முறை பெட்ரோல் டீசல் விலை உயர்வு – மோடியைக் கரித்துக் கொட்டும் மக்கள்
கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் நாள் தோறும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திவருகிறது ஒன்றிய அரசு. நேற்று, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள்...
இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை – மக்கள் கோபம்
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிட்ட அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை இலிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது. அதிலிருந்து, சென்னையில் பெட்ரோல்...
கடலூரில் டீசல் விலை 100.29 – தொடர் உயர்வால் கடும் அதிர்ச்சி
சென்னையில் பெட்ரோல் விலை 102 ஐக் கடந்த நிலையில், டீசல் விலையும் லிட்டர் 100 ஐ நெருங்கி வருகிறது. இந்நிலையில் கடலூரில் டீசல் விலை...
இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை – மோடியைச் சபிக்கும் மக்கள்
தமிழ்நாடு அரசின் நிதிநிலையில் வெளியிட்ட அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை இலிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது. அதிலிருந்து, சென்னையில் பெட்ரோல் இலிட்டர்...
இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. தமிழ்நாடு அரசின் நிதிநிலையில் வெளியிட்ட...
தமிழக அரசின் அதிரடிக்குப் பிறகு அடங்கியிருந்தது – இன்று மீண்டும் தொடங்கியது
பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. தமிழ்நாடு அரசின் நிதிநிலையில் வெளியிட்ட...
சென்னையில் இருந்த தடை நீக்கம் – எல்லாக் கடைகளும் திறப்பு
கொரோனா தொற்று 3 ஆவது அலை பரவாமல் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் அதிக அளவில்...
சென்னை குடிசைப்பகுதி மக்களிடம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் கேட்பதா? – கி.வெ கண்டனம்
வீடற்றவர்களாகத் துரத்தப்பட்டுள்ள சென்னை குடிசைப்பகுதி மக்களிடம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் கேட்டு சூறையாடாதே என்று தமிழ்நாடு அரசுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன்...










