Tag: சென்னை

கரையைக் கடந்த பின்பும் புரெவி புயல் தாக்கம் தொடர்கிறது – வானிலை மையம்

புரெவி புயல் நள்ளிரவு முதல் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதனால் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று இரவு வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில்...

நிவர் புயல் – சென்னை கடலூர் புதுச்சேரி பாதிப்பு நிலவரங்கள்

நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையினால் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை தாம்பரத்தில் 31.4 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் 28 செ.மீட்டரும், சென்னை ஆட்சியர்...

நவம்பர் 25,26 – நிவர் புயலின் பயணமும் பாதையும்

நிவர் புயலின் பாதையும் பயணமும்.... நவம்பர் 25 – காலை ஏழு மணி – நிவார் புயலின் கண் என்று கருதத்தக்க முட்டையின் மஞ்சள்...

இந்தியாவில் வேறெங்கும் இல்லாத நடைமுறை சென்னையில் மட்டும் எதற்கு? – சீமான் கேள்வி

வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்ப விரும்பும் தமிழர்களுக்கு கொரோனா முன் பரிசோதனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்...

செப்டெம்பர் 7 முதல் தமிழகத்தில் ஓடும் 10 ரயில்கள் இவைதான்

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பேருந்து, தொடர்வண்டிகள் மற்றும்...

சென்னையில் நாளைமுதல் மதுக்கடைகள் – இன்றே திறக்கவேண்டியது தள்ளிப்போனது ஏன்?

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் உள்ள 5,330 மதுக்கடைகளும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி இரவுடன் மூடப்பட்டன. அதன்பின்னர், படிப்படியாக...

எம்.எஸ்.தோனி அறிவித்த ஒரு மணி நேரத்தில் ஓய்வு அறிவித்த சுரேஷ் ரெய்னா

இந்திய மட்டைப்பந்து அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி ஓய்வு அறிவித்து ஒரு மணி நேரத்துக்குள் சுரேஷ் ரெய்னாவும் தான் ஓய்வு பெறுவதாக...

பயிற்சிக்காக சென்னை வந்த தோனி திடீர் ஓய்வு அறிவிப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி மு.க.ஸ்டாலின் வேதனை

இந்திய மட்டைப்பந்து வீரர் எம்.எஸ்.தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று இரவு வெளியிட்டு உள்ளார். அவர் வங்காளதேசத்திற்கு எதிராக 2004...

கும்பகோணம் பெண்கள் அடைத்து வைப்பு – மீட்ட நாம் தமிழர் கட்சியினர்

சென்னை அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரிலுள்ள ஒரு நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களை நாம் தமிழர் கட்சியினர் மீட்டதாகவும் அக்கட்சியினர் சொல்கிறார்கள். இதுகுறித்து புதுகை...

இன்று முதல் சென்னைக்குத் தனியாக செங்கல்பட்டுக்குத் தனியாகத் தளர்வுகள்

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக என்று சொல்லி தற்போது ஆறாவது கட்டமாக ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில்,...