Tag: சசிகலா
ஜெயலலிதாவின் வாரிசு சசிகலாதான் – மருத்துவர் இராமதாசு கருத்து
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்...
சசிகலாவுக்கு 5 நாட்கள் விடுப்பு, நிபந்தனைகள் இவைதான்
அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில்...
அன்புள்ள முதல்வர் எடப்பாடி அவர்களுக்கு – வெறுப்புடன் ஒரு துயர்மனிதன் கடிதம்
அன்புள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, வணக்கம் ! உங்களால் ஆளப்படும் தமிழகத்தின் துயர்மிகு மக்களில் நானும் ஒருவன். நாட்டு நிலைமை தெரியாத நிலையில்...
ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தை தொடங்கி வைக்கும் தமிழக அமைச்சர்
தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்ப நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, தற்போது ஆட்சியில் இருக்கும் எடப்பாடி குழுவினரை மிரட்டி தம் சித்தாந்தங்களைத் தமிழகத்தில் பரப்ப ஆர்...
மரணப்படுக்கையில் கணவர், பார்க்க சசிகலாவுக்கு அனுமதி மறுப்பு சட்டப்படி தவறு
சொத்துக் குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து...
திருப்பி அடிக்கும் தினகரன் மிரண்டிருக்கும் மோடி அமித்ஷா அணி
நான் கூட மோடி,அமித் ஷா ஜோடியை என்னவோ என்று நினைத்தேன். ஆஃப்ட்ரால் டிடிவி தினகரனையே இவங்களால சமாளிக்க முடியலை. வட இந்தியாவில் இவர்கள் பாச்சா...
நீட்டை எதிர்த்தது அம்மா ஆட்சி, இப்போது இருப்பது சும்மா ஆட்சி – டி.இராஜேந்தர் அதகளம்
டி.ராஜேந்தர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, அனிதா தற்கொலை விவகாரம், நீட் தேர்வு, அதிமுக பொதுக்குழு ஆகியன பற்றி அனல் பறக்கும்...
ஈபிஎஸ் -ஓபிஎஸ் அணியின் 12 திருப்புமுனைத் தீர்மானங்கள் – பேராசிரியர் ராஜநாயகம்
அ.தி.மு.க அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்...
நீட் எதிர்ப்புப் போராட்டம் – தினகரனைத் தொடர்ந்து கிருஷ்ணப்பிரியாவும் இரத்து செய்தார்
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய அரியலூர் மாணவி அனிதா மரணம் தமிழகத்தையே நிலைகுலைய வைத்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு...
சீராய்வு மனுவுக்கு அடுத்தது என்ன? சசிகலா என்ன செய்யவேண்டும்?
சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி...










