Tag: உச்சநீதிமன்றம்
ஆளுநர்கள் செய்வது சரியல்ல – உச்சநீதிமன்றம் குட்டு
மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் முன்பே மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட...
தீபாவளி பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடு – உச்சநீதிமன்றம் உத்தரவு
பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு மற்றும் ஒலிமாசு ஆகியனவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஆண்டும் காலை ஒரு மணிநேரம், மாலை ஒரு மணிநேரம்...
ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு அதிர்ச்சி வைத்தியம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் அனுப்பப்படும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே காலதாமதப்படுத்துவது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு...
செந்தில்பாலாஜி வழக்கு – ஒரேநாளில் நடந்த மின்னல் வேகச் செயல்கள்
அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர்...
சர்ச்சைக்குரிய அமலாக்கத்துறை இயக்குநருக்கு 3 ஆவது முறை பதவி நீட்டிப்பு – மோடி அரசு கோரிக்கை
தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜியைக் கைது செய்ததால் எல்லோராலும் அறியப்பட்ட துறை அமலாக்கத் துறை. இந்தத் துறையின் இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா, பாஜக அரசின்...
செந்தில்பாலாஜியைத் தொட்டதும் கெட்டார் அமலாக்கத்துறை இயக்குநர்
அண்மையில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜியைக் கைது செய்ததன் மூலம் வெகுமக்களின் கவனம் பெற்ற துறை அமலாக்கத்துறை. அந்த அமலாக்கத் துறையின் இயக்குநராக சஞ்சய் குமார்...
ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை – தமிழ்நாடு கொண்டாட்டம்
ஜல்லிக்கட்டு எனும் ஏறுதழுவுதல் தொடர்பாக தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு...
இணையதள சூதாட்டத் தடைச் சட்டம் மாநில அரசு கொண்டுவரலாம் ஆனால்.. – ஒன்றிய அமைச்சர் பதிலால் குழப்பம்
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இணையதள ரம்மி தடை மற்றும் இணையதள விளையாட்டுகள் முறைப்படுத்தும் சட்ட முன்வடிவை 139 நாட்களுக்குப் பிறகு மார்ச் 8,2023 அன்று...
தீர்ப்பில் பாதகமான அம்சங்கள் – எடப்பாடி கவலை
அதிமுக உட்கட்சிச் சண்டை காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூலை 11...
குடியரசு துணைத்தலைவருக்கு பழ.நெடுமாறன் கண்டனம்
குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... “தேசிய...