Tag: உச்சநீதிமன்றம்
நீதிபதி கர்ணனை துரத்தித் துரத்தி கைது செய்தது ஏன்? – சீமான் கேள்வி
நீதியரசர் கர்ணன் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் : சீமான் வலியுறுத்தல் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீதான நடவடிக்கைகள் குறித்து நாம் தமிழர்...
சஞ்சய்தத்துக்கு பரோல், பேரறிவாளனுக்கு இல்லையா? – சீமான் காட்டம்
கால் நூற்றாண்டாகச் சிறைப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் உடனடியாகப் பரோலில் விடுவிக்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிக்குண்டு சிறைத்தண்டனை...
மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நீங்களே சொல்லிவிட்டு தண்டனையும் கொடுப்பதா? – கர்ணன் விசயத்தில் திருமா கேள்வி
நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாதம் சிறை என்ற உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய காவல்துறை முயல்கிறது.இந்நிலையில், நீதிபதி கர்ணன் தொடர்பான உத்தரவை மறுபரிசீலனை...
நிர்பயா குற்றவாளிகளுக்கு மரணதண்டனை – மநு சாஸ்திரப்படி நடந்தது தவறா?
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி தனது நண்பருடன் பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மருத்துவ மாணவி ‘நிர்பயா’வை 6 பேர் கொண்ட...
கர்நாடக முதல்வரை உச்சநீதிமன்றம் தண்டிக்கவேண்டும் – பழ.நெடுமாறன் ஆவேசம்
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் காவிரியில் தண்ணீர் திறக்கமுடியாது என்று சொல்லும் கருநாடக முதலமைச்சரைத் தண்டிக்க வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர்பழ.நெடுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார்....
ஒரு வாரம் கழித்து வரும் உச்சநீதிமன்றத்தீர்ப்பு, அவசரச்சட்டத்தை செல்லாமல் செய்யுமா?
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகம் எரிமலையாக வெடித்ததைத் தொடர்ந்து, அவசரச்சட்டமொன்றை நிறைவேற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று சொல்லி, அதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. சட்டம் கண்டிப்பாக...
மோடி அரசு தமிழினத்துக்குப் பச்சைத் துரோகம் செய்துவிட்டது – சீமான் ஆவேசம்
காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும். இவ்விவகாரத்தில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் நிர்பந்தம் செய்ய முடியாது’ என உச்ச...
காவிரி சிக்கலில் மோடி அரசின் மோசடி – தமிழக அனைத்துக்கட்சி எம்பி களும் பதவி விலகக் கோரிக்கை
காவிரி நீர்ப் பங்கீடு சிக்கலில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 'காவிரி மேலாண்மை வாரியத்தை...
விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
தம் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணை இன்று...









