Tag: இலங்கை
பாகிஸ்தான் பிரதமரிடம் பணிந்த மோடி – மக்கள் விமர்சனம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முதன்முதலாக இலங்கை செல்ல உள்ள நிலையில், இந்திய வான்வெளியைப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019...
சீனாவிடம் சிக்கிக் கொண்டிருக்கும் இலங்கை – இந்தியாவுக்கு ஆபத்து
இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையில் உள்ள நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு ஆகிய 3 தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளியை ஆதாரமாகக் கொண்டு...
தொடர்ந்து இந்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடு – மீனவர்கள் வயிற்றலடித்த சிங்கள அரசு
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை சிங்கள அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலிருந்து கருவாடு இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்துள்ளது. இலங்கையில் தற்போது...
மியான்மர் போல் இலங்கையிலும் இராணுவப்புரட்சி செய்ய சதி – ஐங்கரநேசன் எச்சரிக்கை
மியன்மாரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற ஆங் சான் சூகி அம்மையார் நாடாளுமன்றின் முதலாவது அமர்வைக் கூட்டவிருந்த நாளில் அந்நாட்டின் இராணுவம் பலவந்தமாக...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா – சிகிச்சை தராத சிங்கள அரசு
இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள மகசின் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அவர்களுக்கு...
புரெவி புயல் இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் – விளைவுகள் குறித்து வானிலை மையம் அறிவிப்பு
வங்கக் கடலில் நவம்பர் 28 ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்து,...
இலங்கையில் இனப்படுகொலை நடந்தது – ஒபாமா புத்தகத்தில் அழுத்தமான பதிவு
நவம்பர் 17 ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் "உறுதியளிக்கப்பட்ட நிலம்" (A Promised Land’) என்னும் தனது நினைவுத் தொகுப்பு...
தமிழர்களுக்கு உரிமை தரவில்லையெனில் மொத்த இலங்கைக்கும் ஆபத்து – ஐங்கரநேசன் எச்சரிக்கை
20 ஆவது திருத்தத்தை வரமாகப் பெற்றிருக்கும் ஜனாதிபதி அதைத் தமிழ் மக்களின் சாபமாக்கினால் கடைசியில் அது நாட்டுக்கே சாபமாகி விடும் தமிழ்த் தேசியப் பசுமை...
சர்வாதிகாரம் – ஜெயவர்த்தனா போல் இராஜபக்சே சகோதரர்களும் தோல்வியடைவர்
இலங்கையில் கோத்தபய இராஜபக்சே அதிபராகவும் அவருடைய அண்ணன் மகிந்த ராஜபக்சே பிரதமராகவும் இருக்கிறார்கள். இலங்கை அதிபருக்கு வானளாவிய அதிகாரம் கொடுக்கும் வகையில் அரசியல் சட்டத்தைத்...
நச்சுப்பாம்பு இராஜபக்சேவுக்குப் பால் வார்க்காதீர் – இந்திய அரசுக்கு பழ.நெடுமாறன் எச்சரிக்கை
எங்கள் உள் விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்குத் தகுதி கிடையாது என்று சிங்கள அமைச்சரின் பேச்சு குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள...










