Tag: இலங்கை

ஈழத்தமிழர்களுக்கு மன்னிக்கமுடியாத பச்சைத்துரோகம் செய்த மோடி – மு.க.ஸ்டாலின் கடும்கண்டனம்

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்திருப்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்திருக்கும் மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம்...

ஐநா தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காதது ஏன்? – இந்தியா அறிக்கை

2009 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்த தமிழினப்படுகொலை மற்றும் இலங்கையின் போா்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை தொடர்பாக, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு...

சிக்கியது சிங்களம் – தமிழினப்படுகொலை பற்றி விசாரிக்க ஐநாவில் தீர்மானம் நிறைவேறியது

தமிழீழத்தில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போரின்போது,இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திட்டமிட்ட இனப்படுகொலை அரங்கேறியது. இது தொடர்பாக சிங்கள அரசைத்...

ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியா “இலங்கையை ஆதரிக்குமாம்”- பெ.மணியரசன் கண்டனம்.

ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியா “இலங்கையை ஆதரிக்குமாம்!”- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம். அவர் விடுத்துள்ள அறிக்கையில்.... ஐ.நா. மனித உரிமை மன்றத்தில்...

இலங்கை அரசுக்கெதிரான கண்டனத் தீர்மானம் – இந்தியா ஆதரிக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள்

இலங்கை அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானம், இந்திய அரசு ஆதரிக்கவேண்டும் எனக்கோரி தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.... இலங்கை...

தேர்தல் பரபரப்பில் தமிழகம் – தமிழகத்தையும் நம்பி 13 நாட்களாகப் பட்டினி கிடக்கும் ஈழப்பெண்

தமிழினப் படுகொலை செய்த சிங்களர்கள் விசயத்தில் ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் நீதியற்ற போக்கைக் கண்டனம் செய்து, சர்வதேச சமூகத்திடம் நீதி கோரி, இலண்டனில் சாகும்...

தமிழின அழிப்புக்காக சிங்கள அரசைத் தண்டிக்க தமிழக நீதிபதிகள் மனு – சிங்கள அரசு அதிர்ச்சி

ஐநாவில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை மீதான வாக்கெடுப்பு ஐ.நா மனித உரிமை மன்றத்தில் நடைபெறவிருக்கின்ற இந்தத் தருணத்தில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் சிங்கள அரசை...

சிங்கள அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிட ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் வாக்களித்திடுக! மற்ற உறுப்பு நாடுகளின் ஆதரவினையும்...

தமிழினத்தின் மீது சிங்களம் தொடுத்திருக்கும் பச்சை யுத்தம் – சான்றுகளுடன் ஐங்கரநேசன் எச்சரிக்கை

சூழல் பாதுகாப்பின் பெயரால் தமிழர் நிலம் அபகரிப்பு.செவ்விந்தியர்களின் கதியே எமக்கும் ஏற்படலாம். முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததோடு யுத்தம் நின்றுவிடவில்லை. அரசாங்கம் யுத்தத்தைச் சத்தமில்லாமல் இன்னுமொரு...

குற்றவாளிக் கூண்டில் சிங்களம் – கொளத்தூர் மணி, பெ.மணியரசன் முக்கிய அறிக்கை

தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக! நடந்து கொண்டிருக்கும் ஐ.நா. மாந்தவுரிமைப்...