Tag: இலங்கை
முஸ்லிம்களை அடித்துக்கொல்லும் சிங்களர்கள் – இலங்கையில் அவசரநிலை
இலங்கையில் கடந்த ஓராண்டாகவே முஸ்லிம் சமூகத்தினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகின்றனர் சிங்களர்கள். இலங்கையில் உள்ள மக்களை முஸ்லிம் மதத்துக்கு மாறும் வகையில் மூளைச் சலவை...
தமிழர்களுக்குக் கொலைமிரட்டல் விடுத்த சிங்களன் இலண்டனில் இருந்து வெளியேற்றம்?
இலங்கை சுதந்திர தினம் பிப்ரவரி 4-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இலண்டனில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு...
முத்துக்குமார் எழுதிய மரணசாசனம்- முழுமையாக
இன்று (சனவரி 29) முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் *தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை*... *விதியே...
இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நிராகரிக்கும் தமிழ் முதல்வர்
இலங்கைத்தீவு சிங்கள பௌத்த நாடு என்பதை நான் நிராகரிக்கிறேன் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் பௌத்தர்கள் அல்ல என்பதால் அப்பகுதிகள் இரண்டும்...
ஐநா சபையில் வைகோவுக்கு மீண்டும் அச்சுறுத்தல்
தமிழக மீனவர்கள் குறித்தும், தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் குறித்தும் வைகோ உரை ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில், இன்று செப்டெம்பர்...
சிங்கள இராணுவத்துக்கு எதிராக வீதிக்கு வந்து போராடிய தமிழ் அமைச்சர்
படையினர் வசமுள்ள வட்டக்கச்சிப் பண்ணையை விடுவிக்கக்கோரி போராட்டம் கிளிநொச்சி விவசாயிகள் முன்னெடுப்பு கிளிநொச்சியில் படையினர் வசமிருக்கும் வட்டக்கச்சிப் பண்ணையையும், இரணைமடு சேவைக்காலப் பயிற்சி நிலையத்தையும்...
லைகா நிறுவனம் அரசியல் செய்கிறதா?
ரஜினியின் இலங்கை பயண ரத்து அறிவிப்பைத் தொடர்ந்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒரு பகுதியில், எங்களுக்கும் முன்னயை ஆட்சியளர்களான ராஜபக்ஸக்களுக்கும் தொடர்புகள் இருப்பதாக...
தமிழ்மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த ரஜினிக்கு நன்றி – திருமாவளவன்
ரஜினிக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்து தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பெருமதிப்புக்குரிய நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது இலங்கை பயணத்தைத் தவிர்த்திருப்பது அவரது...
ஐவரிகோஸ்ட், நேபாளம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் ஈழப்பகுதிக்கு வந்தது எதனால்?
2009 ஆம் ஆண்டு போருக்குப் பின் யாழ் உள்ளிட்ட தமிழ் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்களிலிருந்து அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக ஐவரி கோஸ்ட் மற்றும்...
ஐநா தீர்மானத்தை நிராகரிக்கும் சிங்கள அரசுக்கு மேலும் சலுகையா?-த தே முன்னணி கேள்வி
சர்வதேச நீதிமன்றில் இலங்கையைப் பாரப்படுத்தி சுதந்திரமான விசாரணை நடாத்தப்பட வேண்டும்: ஜெனீவாவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்து இலங்கை மீதான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை...










