Tag: இலங்கை
இந்தியரும் சிங்களரும் உணரவேண்டிய தருணமிது – தமிழ் மாகாண முன்னாள் முதல்வர் அறிவுறுத்தல்
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ் மாகாண முன்னாள் முதல்வர் விக்னேசுவரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... புனித உயிர்த்த ஞாயிறு தினத்தில் பல்வேறு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட...
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு – பழ.நெடுமாறன் எழுப்பும் ஐயம்
இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்.... இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளால் 215 பேருக்கு...
குண்டு வைத்தவர்களை கண்டுபிடித்தது சிங்கள காவல்துறை
கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நேற்றுக் காலையில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் மற்றும் குண்டுத் தாக்குதல்களில் 228 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்....
இலங்கையில் மீண்டும் திருப்பம் பணிந்தார் ராஜபக்சே
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, கடந்த அக்டோபர் 26-ம் தேதி நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை...
3 ஆவது முறையாகத் தோல்வி – ராஜபக்சே புலம்பல்
இலங்கையில் பிரதமர் பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை அக்டோபர் மாதம் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா அதிரடியாக நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய...
இலங்கை விவகாரத்தில் மூக்கை மூடிக்கொள்வது ஏன்? – மோடிக்கு நடிகை கஸ்தூரி கேள்வி
இலங்கை நாடாளுமன்றத்தை அடாவடியாக கலைத்து தேர்தலை அறிவித்திருக்கிறார்கள். அதுகுறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்திருக்கிறார். அதில்.... ராஜபக்ஷேவை இலங்கை மக்களின்மேல் திணிக்க நடக்கும் கூத்தை...
இலங்கையின் தற்போதைய நெருக்கடி குறித்து பழ.நெடுமாறன் அறிக்கை
இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கை… இலங்கையில் குடியரசுத் தலைவர் சிறீசேனா அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக்...
மீண்டும் ராஜபக்சே வந்தது குறித்து பழ.நெடுமாறன் கருத்து
இராஜபக்சே இலங்கையின் பிரதமராகப் பொறுப்பேற்றது குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… இலங்கையில் தலைமையமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தில்லிக்கு...
ராஜபக்சே பிரதமராக மோடி ஆதரவு – வைகோ சந்தேகம்
சிங்கள பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றிருப்பது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ...
தமிழர்களைப் போல முஸ்லிம்களையும் அழிக்க சிங்களர்கள் திட்டம் – ஜவாஹிருல்லா எச்சரிக்கை
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பயங்கரவாதிகளின் தொடரும் வன்முறைகள் கலவரத்தை முன்னின்று நடத்தும் பொது பல சேன தலைவர் ஞானசேரா உள்ளிட்ட பயங்கரவாதிகளை கைதுச்...










