Tag: இலங்கை
இந்திய இலங்கை கிரிக்கெட் சுமுகமாக நடக்குமா? – பதட்டத்தில் அசாம்
இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான மூன்று 20 ஓவர் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அசாம் மாநிலத்தில் உள்ள...
சிங்களத்தில் மட்டும் தேசியகீதம் – மு.க.ஸ்டாலின் கண்டனம்
இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் 04.02.2020 அன்று நடைபெற உள்ள இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும்...
சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் – சிங்கள அரசு முடிவால் சர்ச்சை
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப் படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பிப்ரவரி 4...
முஸ்லிம்களுக்கு எதிராக புதிய சட்டம் – சிங்கள அரசு முயற்சியால் பரபரப்பு
இஸ்லாமிய பெண்களை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடைவிதிக்கும் அவசரச் சட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. அப்போது...
முஷாரஃப்புக்கு மரணதண்டனை – அச்சத்தில் ராஜபக்சே குடும்பம்
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் (வயது 76).இவர் முதலில் பாகிஸ்தான் இராணுவ தளபதியாக இருந்தார். அங்கு நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது,...
சிங்கள அதிபர் தேர்தல் இன்று
சிங்கள அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் சனவரி 2020 தொடக்கத்தில் நிறைவடைகிறது. இதனால் இன்று (நவம்பர் 16,2019) இலங்கை அதிபர் தேர்தல்நடைபெறும் என்று...
இலங்கையை வென்று முதலிடம் பிடித்த இந்தியா
உலகக் கோப்பை மட்டைப்பந்து போட்டியில், இந்திய அணி தனது கடைசி தகுதிச்சுற்றுப் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொணது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி...
உலகக் கோப்பை ஆச்சரியம் – பாகிஸ்தானை தொடர்ந்து இலங்கை பெரும் தோல்வி
12 ஆவது உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும்...
முஸ்லிம் பெண்கள் அணியும் பர்காவுக்கு தடை – பதட்டம் அதிகரிப்பு
இலங்கையில் ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட பல இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. 9 தற்கொலைப்படையினர் இந்தத்...
விடுதலைப்புலிகள் இல்லாததால் இலங்கை பாதுகாப்பற்றதாகிவிட்டது – சிங்களம் கதறல்
ஏப்ரல் 21 ஆம் திகதி, சிறிலங்காவின் தென்பகுதியிலும், தமிழீழத்தின் தென்பகுதியிலும் இடம்பெற்ற கொடூரமான குண்டுத்தாக்குதலில் 300 ற்கு மேற்பட்ட அப்பாவி தமிழ், சிங்கள மக்கள்...










