Tag: அமித்ஷா

அமித்ஷா சென்னை வருகை – கட்சியினருக்கு எடப்பாடி அறிவுரை

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், கடந்த மாதம் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப்...

பிரதமர் மோடியுடன் அதிமுக தலைவர்கள் சந்திப்பு நடக்கவில்லை – ஏன்?

நேற்று தமிழ்நாடு வந்தார் பிரதமர் மோடி.அவரை அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம்,டிடிவி.தினகரன் ஆகியோர் சந்திக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. மூன்று பேரும் நேரம் கேட்டிருக்கிறார்கள் என்றும்...

தம்பிதுரை சி.வி.சண்முகம் ஆகியோரை அழைத்து மிரட்டல் – பாஜக செயலால் பரபரப்பு

2021 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதன்பின்,2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அதிமுக பாஜக...

உச்சகட்ட மிரட்டல் – என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?

பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை எனக் கூறிவந்த எடப்பாடி பழனிச்சாமி, திடீர் பயணமாக மார்ச் 25 ஆம் தேதி டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்...

செங்கோட்டையன் இரகசிய தில்லி பயணம் – பின்னணி தகவல்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மார்ச்...

அமித்ஷாவுடன் ஒன்றரை மணி நேரம் தனியாகப் பேசிய எடப்பாடி – அண்ணாமலை பதவி பறிபோகிறது?

அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக இருந்தபோது மாநில தலைவர் அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் எழுந்தது. குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல், ஈரோடு இடைத்தேர்தலின்போது...

திருப்பதியில் ஆறுபேர் பலி – அமித்ஷா காலில் விழுந்தார் சந்திரபாபு?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அண்மையில் தீ விபத்து நடந்தது. திருப்பதி லட்டு விற்ப்னை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் கூட்டநெரிசலில் 6 பேர்...

மோடி அமித்ஷா மீது புதிய ஊழல் குற்றச்சாட்டு – பாஜக கலக்கம்

பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தும் பணியை செபி அமைப்பு மேற்கொள்கிறது.அதன் தலைவராக இருப்பவர் மாதபி பூரி புச். இவர் பற்றி, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம்...

வயநாடு பேரிடரிலும் பொய் சொன்ன அமித்ஷா – பினராயிவிஜயன் தகவல்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று முன் தினம் அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 250க்கும்...

சபாநாயகர் பதவி – அமித்ஷாவிடம் பணிந்தார் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்குதேசம் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. சுமார் 2...