Slide

மாட்டிறைச்சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது என்று சொன்னது யார்?

இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமை அமைச்சரானதும், மாட்டிறைச்சி உண்பது பெருங்குற்றம் என்பது போலச் சித்தரிக்கிறார்கள். அண்மையில் உத்தரபிரதேச முதல்வராக யோகிஆதித்யநாத் பொறுப்பேற்றதும் இதுபற்றிய சர்ச்சைகள்...

சுபவீயை மிரட்டும் காவிகளே உங்கள் வாலைச் சுருட்டுங்கள்

தரமற்ற தாக்குதல்கள் பேராசிரியர் சுபவீ. ------------------------------- தமிழகத்தில் கடந்த 50 வருடங்களாக அரசியல் சீரழிந்து விட்டது, அரசியல் நாகரிகம் அற்றுப் போய்விட்டது என்று குற்றம்...

கண்ணகி கோவிலில் கண்ணகி சிலை இல்லை!

கண்ணகி கோவில் பயணம் குறித்து எழுத்தாளர் தேனி சுப்பிரமணியம் தரும் தகவல்கள் குமுளியில் இருந்து கேரள அரசு அனுமதி பெற்ற ஜீப்புகளில் மட்டுமே போக...

விவசாயி வயிறெரிஞ்சா எல்லாமே பொசுங்கிப்போகும் – ராஜ்கிரண் ஆவேசம்

தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை வேண்டும். காவிரி மேலாண்மை...

திருப்பூர் மகேஸ்வரன் தீக்குளித்து மரணம், ஜெயலலிதாவே காரணம் – அதியமான் அறிக்கை

திருப்பூர் நெருப்பெரிச்சல் வாவிபாளையத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 38). இன்னும் திருமணமாகவில்லை. ஆதித்தமிழர் பேரவையின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவராக இருந்து வந்தார். பனியன்...

2 ஆம் தேதி சிங்கள அதிபர், 10 ஆம் தேதி முகேஷ் அம்பானி – என்ன செய்கிறார் ஜெயசூர்யா?

இந்தியாவில் பத்தாம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை வீரர் லசித்மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ்...

திருப்பூர் டிஎஸ்பியை நிரந்தரப் பணிநீக்கம் செய்யவேண்டும் – சீமான் வலியுறுத்தல்

திருப்பூரில் மதுபானக்கடையை அகற்றக்கோரி போராடிய பொதுமக்கள் மீதான காவல்துறையின் தாக்குதல் அதிகாரத்திமிரின் உச்சம் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர்...

மம்தா தலையை வெட்டினால் 11 இலட்சம் – மேற்குவங்கத்திலும் பாஜக ஆட்டம்

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையை வெட்டி, கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என பா.ஜ.க இளைஞர் அணியான பா.ஜ., யுவ...

உழவனின் வலியைப் புரிந்து கொள்ளாத எவனும் மனிதனாகவே இருக்க முடியாது – வா.மணிகண்டன்

தேசத்தின் தலைநகரில் நிர்வாணமாக நின்றால் அந்தப் படம் செய்தித்தாள்களில் வரும். தொலைக்காட்சிகளில் காட்டுவார்கள். தெரிந்தவர்கள், உறவினர்கள் என எல்லோருடைய கண்களிலும் படும். நாளை ஊருக்குச்...

கண்ணகி கோயிலுக்குச் செல்கிறார் சீமான் – மூன்றுநாள் விழா அறிவிப்பு

08-05-2017 முதல் 10-05-2017 கண்ணகிப்பெருவிழா நடத்தப்படும் என்று வீரத்தமிழர்முன்னணி அறிவித்துள்ளது. அதுபற்றிய செய்திக்குறிப்பு... மறம் வீழ்த்தி அறம் காத்த மான மறத்தி, எங்கள் கண்ணகி...