Slide

1976 இந்திய அரசின் அலுவல்மொழி விதிகளில் உள்ள- தமிழ்நாடு நீங்கலாக-விதியை மீறுகிறது பாஜக

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும்,இந்திய மாணவர் சங்கமும்இணைந்து ஜூன் 26 அன்று சென்னை காமராசர் அரங்கில் நடத்திய, தமிழர் உரிமை மாநாட்டில், தமுஎகச...

ஸ்டாலினையும், கி.வீரமணியையும் வெட்டிப் போட்டால் உங்கள் கோபம் தீருமா? – சுபவீ ஆவேசம்

நடிகர் எஸ்.வி.சேகருக்கு சுபவீ ஒரு திறந்த மடல் எழுதியுள்ளார், அதில், திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு, வணக்கம். நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக் காணொளியைக்...

ஈழத்தில் இப்போதும் தொடரும் இனப்படுகொலையை அடையாளம் காட்டும் நூல்

வாசகசாலை இலக்கிய அமைப்பு நடாத்தி வருகிற ஈழத்தமிழ் எழுத்தாளர் வரிசையில் ஜூன் 24-2017 அன்று எழுத்தாளர் தீபச்செல்வனின் "தமிழர் பூமி" கட்டுரைத் தொகுப்பு குறித்த...

பிடிமண் எடுப்பது மண்ணுரிமையோடு சேர்ந்தது – தமிழ்ச்செல்வன் விளக்கம்

தோளில் கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டி கீழடி பிடிமண் பெற்ற  தோழர் நல்லகண்ணு.   தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் இன்று...

உழைப்பு என்றால் இயக்குநர் கண்ணன் தான் – இவன் தந்திரன் நாயகி ஷ்ரதாஸ்ரீநாத் பேட்டி

ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்திருக்கும் "இவன் தந்திரன்" படத்தில் நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இவர் கன்னடத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப்...

தலைசிறந்த மானுடச் செயற்பாட்டாளர் ஜவாஹிருல்லா விடுதலைக்குத் துணைநிற்போம் – சீமான் உறுதி

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லாவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்துத்துவா வெறியர்களால்...

சென்னையை மீட்ட போராளி ம.பொ.சி பிறந்தநாள் இன்று

சென்னையை மீட்டுத் தந்த போராளி ம.பொ.சிவஞானம் பிறந்த நாள் 26.6.1906 சென்னையை மீட்க தமிழர்கள் ஆந்திரர்களோடு நடத்திய போராட்டம் குறித்த வரலாற்றுச் செய்திகளை இன்றளவும்...

கடவுச்சீட்டில் இந்தியைத் திணித்தால் இந்தியா உடையும்- சீமான் எச்சரிக்கை

கடவுச்சீட்டில் இந்தித் திணிக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடவுச்சீட்டு சட்டத்தின் ஐம்பதாமாண்டு நிறைவு...

மோடிக்கு ஓட்டுக் கேட்டதற்காக ரொம்ப வருத்தப்படுறேன் -மனம் வருந்தும் ஜோ டி குரூஸ்

எழுத்தாளர் ஜோ டி குரூஸ். ‘ஆழி சூழ் உலகு’,சாகித்ய அகாடமி விருதை வென்ற ‘கொற்கை’ஆகியவற்றைத் தொடர்ந்து மூன்றாவது நாவலான ‘அஸ்தினாபுரம்’ சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. பிரதமர்...