Slide

அறம் – திரைப்பட விமர்சனம்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியும், போராட்டமுமே 'அறம்'. ஸ்ரீஹரி கோட்டாவுக்கு அருகில் உள்ள ஒரு எல்லைப்புற கிராம மக்களின் கதை....

எம்.ஜி.ஆர் படம் தொடங்கியது. ஜெயலலிதாவாக நடிப்பது யார்?

ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம். ஜி. ஆர்.’ என்னும் பெயரில் திரைப்படமாகத்...

காவிரித்தாயின் மார்பு அறுத்து குருதி குடிப்பதை அனுமதிக்கமுடியாது – சீமான் ஆவேசம்

நன்னிலம் நாம் தமிழர் கட்சியினரைக் கைது செய்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருவாரூர்...

வேலைக்காரன் – இறைவா பாடல் காணொலி

https://m.youtube.com/watch?v=_jXyUnM0rDc&feature=youtu.be

புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பிரியன் திடீர் மரணம்

புகழ்பெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளர் பிரியன் சென்னையில் இன்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 55. பிரியனின் இயற்பெயர் நாகேந்திரன். இவர் விருதுநகரைச் சேர்ந்தவர்....

வீரமிக்க மண்ணில் பிறந்தவன், இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் – தினகரன் அதிரடிப் பேட்டி

சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் உள்பட 175க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்....

பரபரப்பைக் கிளப்புகிறது கமல்,ரஜினியை விமர்சித்து சிம்பு பாடிய பாடல்

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஓராண்டான நிலையில், அதனால் நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை வெகுமக்களுக்குப் பெருந்துன்பம் தான். இந்நிகழ்வை விமர்சித்து...

மோடியின் பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவுக்கே இலாபம் – மன்மோகன்சிங் அதிரடி

பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது இந்தியப் பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தின் கறுப்பு தினம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். 2016 நவம்பர்...

தமிழ் வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டவர் திரு. நன்னன் – மு.க.ஸ்டாலின் புகழாரம்

தமிழறிஞர் மா.நன்னன் மறைவையொட்டி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை.... மூத்த தமிழறிஞர் - முனைவர் மா.நன்னன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி...

விவசாயிகள் உயிரைக் கொடுத்தும் பலனில்லை – வேதனை தெரிவிக்கும் ஏர்முனை

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த போந்தை கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ஞானசேகரன் (வயது55). விவசாயி. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தனூரில்...