Slide

களத்தூர் கிராமம் – திரைப்பட விமர்சனம்

களவுத்தொழிலையே தங்களது குலத்தொழிலாக செய்து வரும் களத்தூர் கிராமத்து மக்களுக்கு தலைவரான கிஷோர் காவல்துறைக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். அதேசமயம் நியாய தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்....

சீன எந்திரங்களைத் தடுக்கும்வரை விடமாட்டோம் – சீமான் எச்சரிக்கை

விசைப் படகுகளில் அதிவேக சீன இன்ஜின் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காசிமேட்டில் மீனவர்கள் கடந்த 23-10-2017 அன்று காலையிலிருந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக...

சாதித்தவர் அன்புமணி – விளம்பரம் மோடிக்கா? பாஜகவின் வெட்கம் கெட்ட விளம்பர அரசியல்

இந்தியாவில் போலியோவை ஒழிப்பதில் தனிப்பட்ட முறையில் ஆர்வம் காட்டி சாதித்தவர் மருத்துவர் அன்புமணி அவர்கள்தான் என்று உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. நரேந்திர மோடி...

ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி சொன்ன விஜய்

ஏராளமான சர்ச்சைகளுக்குப் பிறகும் விஜய் நடித்த மெர்சல் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.இவ்வளவு சர்ச்சைகள் வந்தபோதும் இதுவரை வெளிப்படையாக விஜய் எதுவும் பேசவில்லை. இப்போது மெர்சலை...

பொதுப்பட்டியலில் வேளாண்மை,தனியார் முதலாளிகளுக்கு ஆதரவான கொடுஞ்செயல் – சீமான்

வேளாண்மையை மத்திய அல்லது பொதுப்பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற நிதி ஆயக்கின் பரிந்துரை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள...

தைப்பொங்கல் நாட்கள் பொன்னான காலங்கள் – பாவலர் அறிவுமதி நெகிழ்ச்சி

மீன்கொடி தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூல் வெளியிடப்பட்டுள்ளது....

விஷால் அலுவலகத்தில் சோதனை, மெர்சல் காரணமா? – வருமானவரித்துறை விளக்கம்

நடிகர் விஜய் நடித்து அக்டோபர் 18 அன்று வெளியான ‘மெர்சல்’ படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மத்திய அரசுக்கு எதிரான வசனங்கள் அந்தப் படத்தில்...

தமிழ் வீரம் காட்டிய மருதுபாண்டியர் – தூக்கிலிடப்பட்ட நாள் இன்று

மறைக்கப்படும் மருது பாண்டியர் வரலாறு! 1857 ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட வல்லாதிக்க எதிர்ப்புப் போர் தான் "முதல் இந்திய விடுதலைப்...

தீபச்செல்வனைக் கொண்டாடும் குர்திஸ்தான் போராளிகள்

அண்மையில் ஈராக்கிலிருந்து பிரிந்து செல்வதற்கு குர்திஸ்தான் பிராந்திய மக்கள் பொதுசன வாக்கெடுப்பு நடத்தி அமோக ஆதரவைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் குர்திஸ்தானி மக்களின் தனிநாட்டுப்...

பச்சிளங்குழந்தைகள் உடலில் பற்றிய தீ, அரசே காரணம் – சீமான் சீற்றம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின்...