Slide

தமிழ் தெரியாவிட்டாலும் தமிழக அரசுப் பணி – அரசின் அறிவிப்புக்கு எதிராக பெ.மணியரசன் போர்க்கோலம்

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு. இதைத்தொடர்ந்து வீறு கொண்டு எழுவீர் உரிமை...

இன்னும் 30 ஆண்டுகளில் சென்னை கடலில் மூழ்கும் – அதிர்ச்சி தரும் விண்வெளி ஆராய்ச்சி அறிக்கை

சென்னை- கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் நகரம். கடல் மட்டம் உயர்வதால் சென்னையில் மட்டும் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், 144 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு...

அனைத்துக்கட்சிகளும் கண்டித்த பின்னும் ஆணவத்துடன் ஆய்வு செய்வதா? – ஆளுநருக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

கோவையில் பாரதியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அங்குள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளோடு இணைந்து மாவட்டப் பணிகளை ஆய்வுசெய்திருப்பதற்கு...

ஆயுதப்படை காவலர் மாயழகு மீது நடவடிக்கை – உடனடியாக ரத்து செய்ய சீமான் கோரிக்கை

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசிய காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்ததற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

பேரறிவாளன் நிரபராதி என்பது வெளிப்படை, அவரை உடனே விடுதலை செய்க -கி.வீரமணி அறிக்கை

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் விசாரணைக் கைதியாக உள்ள பேரறிவாளனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் முக்கிய பகுதியைப் பதிவு செய்யத் தவறிவிட்டோம் என்று சிபிஅய் விசாரணை அதிகாரி தியாகராஜன்...

மும்பையில் அலையாத்திக் காடுகளை அழிக்க முனையும் தனியார்நிறுவனம்

அலையாத்திக் காடுகள் சுமார் 1 கோடியே 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தியக் கடற்கரைகளில் அலையாத்திக் காடுகள் உருவாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. கடல்...

ஆளுநரின் அத்துமீறலை நியாயப்படுத்துவதா? வெட்கக்கேடு – தமிழக அமைச்சர்களைச் சாடும் சீமான்

கோவையில் மாவட்ட அதிகாரிகளைக் கொண்டு ஆய்வுசெய்த ஆளுநரின் செயல் அதிகார அத்துமீறல், மாநில உரிமையைப் பறிக்கும் செயல் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவையில்...

Naachiyaar – Official Teaser

https://www.youtube.com/watch?v=bg3hJuBtE-8

ஆளுநர் சர்வாதிகாரி போல் செயல்படுவதை அனுமதிக்கமுடியாது – வைகோ காட்டம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நவம்பர் 14,2017 அன்று கோவையில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திடீரென ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர்...

ஆய்வு நடத்த ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை – மு.க.ஸ்டாலின் கடும்கண்டனம்

தமிழக ஆளுநர், பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு உத்தரவிடாமல் அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்துவது ஆரோக்கியமான மத்திய - மாநில அரசுகளின் உறவுகளுக்கோ, சீரான நிர்வாகத்திற்கோ...