Slide
பைனான்சியர் மதுரை அன்பு இவருடைய பினாமியா?
சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்ளும் முன் அவர் எழுதிய வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாக்குமூலத்தில் பணத்...
அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணம் இந்தப்படங்கள்தானா?
நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் நவம்பர் 21,2017 அன்று தற்கொலை செய்துகொண்டார். அவர் கடைசியாக எழுதிய கடிதத்தில்,நாங்கள் செய்த பெரிய பாவம் அன்புச்செழியனிடம் கடன்...
திருப்பூர் மண்ணை மலடாக்கும் சாயப்பட்டறைகளுக்கு எதிராகக் கடும் போராட்டம் – ஏர்முனை எச்சரிக்கை
விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்கப் போராடிக்கொண்டிருக்கும் ஏர்முனை இளைஞர் அணியின் செயல்தலைவர் என்.எஸ்.பி.வெற்றி,சாயப்பட்டறை கழிவுநீரால் சீரழியும் திருப்பூர் மாவட்ட கிராமங்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.... திருப்பூர்,...
கந்துவட்டி மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகுங்கள் -விஷால் அழைப்பு
நடிகர், இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார். இவர் திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்தார்....
ஜெ ஒரு கொள்ளைக்காரர் அவர் வழியில் ஆட்சியா? -கமலுக்கு ஆதரவாகக் களமிறங்கிய சாருஹாசன்
நவம்பர் 19,2017 அன்று, ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால்...
அமெரிக்க நகரத்தின் துணைமேயரானார் சென்னைப்பெண்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரம், சியாட்டில். இந்த நகரத்தின் துணை மேயராக சென்னையைச் சேர்ந்த 38 வயது பெண் ஷெபாலி ரங்கநாதன்...
ஈழத்தின் அடுத்த தலைமுறை ஆயுதம் தூக்கும் – பொ.ஐங்கரநேசன் பரபரப்புப் பேச்சு
இப்போது யுத்தம் இல்லை. ஆனால், இலங்கை அரசாங்கம் சத்தம் இல்லாமல் தமிழ்ச் சிறுபான்மை இனத்தைப் பெரும்பான்மைக்குள் கரைத்து, முழு இலங்கையையும் பௌத்த சிங்கள நாடாகக்...
தீரன் அதிகாரம் ஒன்று படம் பேசும் அரசியல் ஆபத்தானதா? – ஓர் அலசல்
தீரன் அதிகாரம் ஒன்று - கருத்தியல் குழப்பங்களும் ஆபத்தும் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த கலைப்படைப்பு என்கிற வகையில் ‘தீரன்’, இரண்டரை மணிநேர நல்ல பொழுதுபோக்கு...
போயஸ் தோட்டத்தில் நடந்த சோதனைக்கு இதுதான் காரணம் – டிடிவி.தினகரன் பேட்டி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் 30 பேர் கொண்ட வருமான வரித்துறையினர், நவம்பர் 17,2017 அன்று இரவு 9.30...
ஈரோட்டில் தொடர்வண்டி மறியல் நாம் தமிழர் கட்சியினர் கைது
தமிழ் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்தியக்கடற்ப்படையைக் கண்டித்தும் இந்தியக் கடற்ப்படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழர் விரோத மத்திய அரசைக் கண்டித்தும்...










