Slide
மெரினா கடற்கரையை மூடிய விஜய் அரசு – மக்கள் அதிர்ச்சி
நீட் மோசடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று...
1983 தமிழினப்படுகொலை – கறுப்புஜூலை நினைவுச் சின்னம் வேண்டும்
1983 சூலை 24 இரவு,இலங்கை தலைநகர் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது,பின்னர் நாட்டின் பிறபகுதிகளுக்கும் பரவியது.ஏழு நாட்களில்,சிங்களக் கும்பல் தமிழர்களைத் தாக்கியது.உயிருடன் எரித்தனர்.படுகொலைகளைப்...
ஜனநாயகனின் ஜனநாயக படுகொலை – அம்பலப்படுத்தும் சீமான்
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேற்ரு வெளியிட்டுள்ள அறிக்கையில்... நீட்தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல;இம்முறைகேடான நீட்தேர்வு முறையையே முற்றாக நீக்கவேண்டும். நீட்...
திமுக ஆட்சியைவிட விஜய் ஆட்சியில் கனிமக்கொள்ளை அதிகம் – அன்புமணி பட்டியல்
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தமிழகத்தின் திருநெல்வேலி,தென்காசி மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவது தொடர்வதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தின் வழியாக...
முதல்வர் என்றால் மு.க.ஸ்டாலின்தான் – விஜய் ஒப்புதல்?
தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்புவரை பயிலும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நோக்கத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் என்ற...
செந்தில்பாலாஜியை கைது செய்ய தீவிரம் – நடக்குமா?
ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரைபேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரான செந்தில்பாலாஜி மற்றும் அவரது...
சசிகலா டிடிவியை அதிமுகவில் சேர்க்கவேண்டும் – நிர்வாகிகள் கோரிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்தது.மேலும் அதிமுக சமஉக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் தவெகவில் இணைந்து வருகின்றனர்.இந்நிலையில் கட்சியை மீண்டும்...
தெருக்குரல் அறிவு விஜய் சந்திப்பு? – மர்மம் என்ன?
நீட் தேர்வில் ஒவ்வொரு முறையும் முறைகேடுகள் நடப்பதற்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி,தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா...
சர்வாதிகாரி மோடி – கெஜ்ரிவால் ஆவேசம்
தில்லியில் போராட்டம் நடத்திய அப்பாவி இளைஞர்கள், பெண்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியது காவல்துறை.இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில்,ஆம்ஆத்மி கட்சியின்...
சர்வாதிகாரிபோல் நடப்பதா? – கர்நாடக முதல்வருக்கு எடப்பாடி கண்டனம்
காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை பெற தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு உரிய நீரைப் பெற நடவடிக்கை எடுக்காதது...










