உலகம்

சீன அதிபர் ரசிய அதிபர் ஆகியோர் வரிசையில் இடம்பிடித்த மோடி – இது பெருமைக்குரியதல்ல

சர்வதேச அளவில் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் அரசியல் தலைவர்களின் பட்டியலை ஆர்எஸ்எப் என்று அழைக்கப்படும் எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான...

ஒரு பெண் பல கணவர்களை வைத்துக் கொள்ளலாம் – தென்னாப்பிரிக்க சட்டத்தால் சர்ச்சை

தென்னாப்பிரிக்கா நாடு ஏற்கனவே உலகின் மிகவும் தாராளவாத அரசியலமைப்புகளில் ஒன்றாக உள்ளது. அங்கு ஒரே பாலின திருமணங்களையும், ஆண்கள் பலதார திருமணம் செய்து கொள்வதும்...

கடைசி நாளில் அதிசயம் – முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது நியூசிலாந்து

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக ஐந்துநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இதில்...

ஐநா தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காதது ஏன்? – இந்தியா அறிக்கை

2009 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்த தமிழினப்படுகொலை மற்றும் இலங்கையின் போா்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை தொடர்பாக, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு...

சிக்கியது சிங்களம் – தமிழினப்படுகொலை பற்றி விசாரிக்க ஐநாவில் தீர்மானம் நிறைவேறியது

தமிழீழத்தில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போரின்போது,இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திட்டமிட்ட இனப்படுகொலை அரங்கேறியது. இது தொடர்பாக சிங்கள அரசைத்...

அஸ்வின் அக்சர் அதிரடி – 3 ஆம் நாளில் முழுவெற்றியைச் சுவைத்த இந்தியா

இந்தியா - இங்கிலாந்து மட்டைப்பந்து அணிகள் இடையிலான 4 ஆவது மற்றும் கடைசி ஐந்துநாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது....

தொடர்ந்து இந்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடு – மீனவர்கள் வயிற்றலடித்த சிங்கள அரசு

இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை சிங்கள அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலிருந்து கருவாடு இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்துள்ளது. இலங்கையில் தற்போது...

அச்சுறுத்தினாலும் ஆதரவு தொடரும் – தில்லி போராட்டம் குறித்து ஸ்வீடன் பெண் உறுதி

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க், தில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டார். அமெரிக்க...

இந்திய மட்டைப்பந்து அணியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்கு 3 தமிழர்கள் பங்களிப்பு

ஆஸ்திரேலியா - இந்தியா மட்டைப்பந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆவது மற்றும் கடைசி ஐந்துநாள் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்...

இந்து வெறியர்கள் கவனத்துக்கு – பாகிஸ்தான் தலைநகரில் பிரமாண்ட கிருஷ்ணர் கோயில்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கிருஷ்ணர் கோயில் கட்டவும், இதன் அருகே உள்ள மயானத்துக்கு சுற்றுச்சுவர் கட்டவும் பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் முஸ்லிம்...