உலகம்
நிலவுக்குச் சென்ற விண்கலம் விழுந்து நொறுங்கியது – ரஷ்யா அதிர்ச்சி
இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலத்துக்கு முன்னதாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று சொல்லப்பட்ட இரஷ்யாவின் லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. நாளை நிலவின்...
போர்க்குற்றம் புரிந்த சிங்கள ஆளுநர் அமெரிக்காவில் நுழையத்தடை
தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழ தமிழீழமே தீர்வு என்பதால், முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் சிங்கள அரசுக்கும் இடையே கருவிப்போர் நடைபெற்று வந்தது....
தமிழ்ப்புத்தாண்டு எது? – 2008 இல் விடுதலைப்புலிகள் அறிவிப்பு
உலகில் எந்த இனத்துக்கும் இல்லாத கொடுநிலை தமிழினத்துக்கு வாய்த்துள்ளது. தமிழே இல்லாத பிறமொழிச் சொற்களைக் கொண்ட பெயர்களைக் கொண்ட ஆண்டுகளை வைத்து தமிழ்ப்புத்தாண்டு என்று...
கியூபாவுக்கு அமெரிக்கா செய்யும் அட்டூழியங்கள் – சேகுவாரா மகள் தரும் அதிர்ச்சித்தகவல்கள்
சென்னை பாரி முனையில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக் குழு இணைந்து நடத்திய...
பிரேசில் தேர்தல் – இடதுசாரித் தலைவர் வெற்றி
இந்த பூமிப்பந்தின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் காட்டின் பெரும்பகுதியைத் தன்னகத்தே கொண்ட ப்ரேசிலின் ஆட்சிமாற்றம் தென் அமேரிக்க மற்றும் சர்வதேச அரசியலில் ஒரு புதிய...
சிங்கப்பூரில் ஒளிந்திருக்கும் கோத்தபய ராஜபக்சேவுக்குப் புதிய சிக்கல்
இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகியதோடு நாட்டைவிட்டும் தப்பொயோடிய கோத்தபய ராஜபக்சே தற்போது சிங்கப்பூரில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கோத்தபய மீது, சிங்கப்பூரில் உள்ள தென்ஆப்பிரிக்காவைச்...
சிங்கள மக்கள் மீது இராணுவம் கொடூர தாக்குதல் – ஐநா மனித உரிமை அமைப்பு கண்டனம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக வலியுறுத்தி, தலைநகர் கொழும்புவில் மக்கள் தொடர் போராட்டத்தை கடந்த ஏப்ரல்...
நாடு நாடாக ஓடும் கோத்தபய ராஜபக்சே – அகதி அந்தஸ்து கிடைக்குமா?
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு திவாலாகும் நிலைக்குச் சென்றுள்ளது. இதற்கு இராஜபக்சே குடும்பமே காரணம் என மக்கள் போராட்டத்தில் குதித்தனர்....
சீனாவின் திட்டப்படி மாலத்தீவு தப்பியோடிய கோத்தபய – அங்கும் போராட்டம்
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. அதிபர்...
முடிந்தது இராஜபக்சேக்கள் ஆட்டம் – அமெரிக்காவிலும் கோத்தபய மகன் வீட்டில் தாக்குதல்
கடந்த 20 ஆண்டு காலம் இலங்கையை இராஜபக்சே குடும்பம் ஆட்டிப் படைத்தது. 2005 இல் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு, 2009...










