உலகம்
ஆஸ்திரேலிய மட்டைப்பந்துவீரர் ஷேன்வார்னே திடீர் மறைவு – அரசுமரியாதையுடன் இறுதிச்சடங்கு
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று திடீரென மரணம் அடைந்தார். ஆஸ்திரேலிய மட்டைப்பந்து அணியின் முன்னாள் வீரரான ஷேன் வார்னே...
முகக்கவசம் அணிவது உள்ளிட்ட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் – பிரதமர் அறிவிப்பு மக்கள் மகிழ்ச்சி
கொரோனா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்றான இங்கிலாந்தில், ஓமைக்ரான் வகை பரவல் கடந்த ஆண்டு இறுதியில் வேகமெடுத்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர்...
சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சியினருக்குத் தடை ஏன்? – சீமான் விளக்கம்
திருவாரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நாம் தமிழர் கட்சியில் உள்ளார். இவர் சிங்கப்பூர் சென்று அங்கு பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சிங்கப்பூர் அரசு அந்த...
சிங்கள ராணுவத்தினர் இந்தியா வர தடை விதிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தினர் இந்தியா வரத் தடை விதிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 2009-ல் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் எனக் கூறி இலங்கை அரசு...
ஒமிக்ரானுக்கு தடுப்பூசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உலகில் கொரொனா அச்சுறுத்தல் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து வரும் நிலையில் புதிதாக ஒமிக்ரான் எனும் கிருமி தற்போது அச்சுறுத்த தொடங்கியுள்ளது. அதற்கு தீர்வு காணும்...
நினைத்தாலே புல்லரிக்கும் நெடும்புகழன் நாளின்று – பாவலர் அறிவுமதி
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67 ஆவது பிறந்தநாளை உலகமெங்கும் தமிழர்கள் கொண்டாடிவருகிறார்கள். தமிழினத் தலைவருக்கு பாவலர் அறிவுமதியின் வாழ்த்துப்பா…. காட்டையே...
கிளம்பினான் ஒரு தமிழ் இளைஞன் – தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் சிறப்பு
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்! -முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும்...
தமிழினப் படுகொலைக்கு நீதி – ஐநா மனித உரிமைகள் அவையில் பெ.மணியரசன் உரை
தமிழீழ இனப்படுகொலைக்கு ஐ.நா.வும், அனைத்துலகச் சமூகமும் நீதி பெற்றுத் தர வேண்டும் என்று இணையவழியில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை அவை கூட்டத்தொடரில் தமிழ்த்தேசியப்...
தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த 24 மணிநேரத்துக்குள் நடந்துள்ள அநியாயம்
ஆப்கானிஸ்தான் தோழிகள் இருவர் 2017 ஆம் ஆண்டு முதல் எனக்குப் பரிச்சயம். இவர்களுடன் ஒரு மாதம் 10 நாட்கள் ஒரே அறையில் வசித்துப் பழகியிருக்கிறேன்....
தாலிபான்களைக் கண்டு மக்கள் தலைதெறிக்க ஓடுவது ஏன்? – எழுத்தாளர் விளக்கம்
ஆஃப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து வரும் செய்திகள் அதிர வைக்கின்றன. விமானத்தின் சக்கரத்தின் மீதேறிக் கூட அங்கிருந்து தப்ப வேண்டும் என்று மக்கள்...