தமிழகம்
இந்தித்திணிப்பு சட்ட ஆணையை எரிப்போம் வாருங்கள் – பெ.மணியரசன் ஆவேச அழைப்பு
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னையில் 22.04.2017 காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்...
முதல்வர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் – எடப்பாடி பேச்சால் அதிர்ந்த மோடி
மத்திய திட்டக் கமிஷனை கலைத்துவிட்டு, அதற்கு பதிலாக நிதி ஆயோக் (கொள்கை குழு) என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிதி...
ஆரிய அடையாளங்களை வலிந்து திணிக்க மோடி அரசு முயல்கிறது – தடுக்க வாருங்கள் தமிழர்களே
கீழடி அகழ்வாய்வு ஆராய்ச்சியாளர் திரு.அமர்நாத் அவர்களை அஸாம் மாநிலத்திற்கு மாற்றி இருப்பதை அரசு உறுதி செய்திருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த இடமாற்றத்தை தடுக்கத் தடை...
ஜெ மரணத்தில் மர்மம் என்றால் அதற்கு மோடியும் பொறுப்பு – அதிமுக அதிரடி, பாஜக அதிர்ச்சி
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றால், பிரதமர் மோடியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கூறினார்....
அதிமுகவில் இருந்த ஒரே ஆண் சசிகலா – சமூக வலைதளங்களில் பெருகும் ஆதரவு
மோடி வருமானவரித்துறையை வைத்துப் பயமுறுத்தி அதிமுகவை விழுங்கிக் கொண்டிருக்கிறார். அதிமுகவில் வலிமையான தலைமை ஒன்று உருவாகிவிடக்கூடாது என்கிற அவருடைய விருப்பமே சசிகலாவின் சிறை மற்றும்...
காவிரி நீர் கொடுக்க கசக்குதா? தமிழனின் வரிப்பணம் மட்டும் இனிக்குதா? – மோடிக்குக் காரசார கேள்வி
தமிழக விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து வருமானவரி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தவிருக்கிறது மே 17 இயக்கம். இது தொடர்பாக அவ்வியக்கம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில்,,, காவேரி...
சமரச விசயத்தில் ஒரே நாளில் ஓபிஎஸ் மாறியதற்கு இதுதான் காரணம்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வுக்கு 2...
மதுரை தொடர்வண்டிக் கோட்ட மேலாளராக ஒரு மலையாளப்பெண் – தமிழர்கள் அதிர்ச்சி
மதுரை தொடர்வண்டிக் கோட்டத்தின் மேலாளராகப் பணியாற்றிய சுனில்கர்க் டெல்லிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மேலாளராக கேரளாவைச் சேர்ந்த நீனு இட்டாரா பொறுப்பேற்றுக்...
இப்போதும் ஒன்றுபடாவிட்டால் வரலாறு மன்னிக்காது – தமிழகக் கட்சிகள் மீது வீரமணி கோபம்
காவிரி நதிநீர்ப் பிரச்சினை, தமிழக விவசாயிகளின் அவல நிலை - நீட் தேர்வு, முழு மதுவிலக்கு இவற்றை மய்யப்படுத்தி, தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக்...
சுபவீயை மிரட்டும் காவிகளே உங்கள் வாலைச் சுருட்டுங்கள்
தரமற்ற தாக்குதல்கள் பேராசிரியர் சுபவீ. ------------------------------- தமிழகத்தில் கடந்த 50 வருடங்களாக அரசியல் சீரழிந்து விட்டது, அரசியல் நாகரிகம் அற்றுப் போய்விட்டது என்று குற்றம்...










