தமிழகம்

திருப்பூர் டிஎஸ்பியை நிரந்தரப் பணிநீக்கம் செய்யவேண்டும் – சீமான் வலியுறுத்தல்

திருப்பூரில் மதுபானக்கடையை அகற்றக்கோரி போராடிய பொதுமக்கள் மீதான காவல்துறையின் தாக்குதல் அதிகாரத்திமிரின் உச்சம் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர்...

விவசாயிகளை அம்மணமாக்கிய மோடியை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்

டெல்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் தீவிரப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் 28 ஆம் நாளான இன்று (ஏப்ரல் 10- திங்கட்கிழமை)...

ஆர்கே நகர் தேர்தல் இரத்து, தினகரனைக் கண்டு மோடி மிரண்டதே காரணம்

சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி (ஏப்ரல் 12) நடைபெறவிருந்த இடைத்தேர்தலை இரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 9 ஞாயிற்றுக்கிழமை...

நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் மூடக் காரணம் தமிழரா? சண்டிகரைச் சேர்ந்தவரா? – ஒரு விளக்கம்

நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தீர்ப்புக்கு பாமகவைச் சேர்ந்த வழக்குரைஞர் பாலுதான் காரணம் என்று சொல்லப்பட்டுவந்தது. ஆனால் சில ஊடகங்களில் அத்தீர்ப்புக்குக் காரணமானவர்...

பித்தலாட்டக்காரன் போக்கிரி எல்லாம் புனிதன் மாதிரி பேசுகிறான் – சகாயம் வேதனை

சென்னை தியாகராயநகரில் மக்கள் பாதை இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. விழாவில் சகாயம் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது: மக்கள்...

விவசாயிகளிடம் அரசியல் செய்யாதீர்கள் – வைரமுத்து உருக்கமான வேண்டுகோள்

உத்தரபிரதேச விவசாயிகளுக்கு காட்டிய சலுகையை வறட்சி பிடியில் சிக்கி தவிக்கும் எல்லா மாநிலங்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்...

தமிழகமக்கள் பாஜக வைப் புறக்கணிக்க இதுதான் காரணம்

தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் ஆங்கிலத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இந்தியில் எழுதப்பட்டு வருகின்றன. ரயில்வே நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் முதலிடத்தில் இருந்த இந்தி எழுத்துக்களை...

ஆபாச வசைச்சொல் பேசும் எச்.ராஜாவை புறக்கணிப்போம் – கவிதாமுரளிதரன் கோரிக்கை

பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பாசகவைச் சேர்ந்த எச். ராஜா, விவசாயிகள் பிரச்சினை குறித்து கேள்வி கேட்டதற்கு உரிய பதிலை வழங்குவதற்கு வக்கற்ற நிலையில் பத்திரிகையாளர்களை...

தில்லியில் போராடும் விவசாயிகள் பற்றி அவதூறு பரப்பும் பாஜக

தில்லியில் போராடும் தமிழக விவசாயிகள் பற்றி அவதூறு பரப்பும் பாஜக நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்கம் கடும் கண்டனம் இது குறித்து...

ஏப்ரல் 3 வேலைநிறுத்தத்துக்கு ரஜினி ஆதரவு தருவாரா?

காவிரி நீர் கிடைக்காததாலும் வரலாறு காணாத வறட்சியினாலும் தமிழக விவசாயம் அழிவின் விளிம்பிற்கே தள்ளப்பட்டிருக்கிறது! இதைக் கண்டும் காணாதது போல் இருப்பது மத்திய அரசின்...