இந்தியா

ஏழை மக்களை வஞ்சிக்கும் மோடியின் அடுத்த அடாவடி – அரசு மருத்துவமனைகளுக்கு மூடுவிழா

அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா நடத்தப்போகும் மத்திய அரசின் அயோக்கியத்தனம். இந்தியாவின் எட்டு பெரும் நகரங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும்...

ஜிஎஸ்டியால் திருப்பூருக்குப் பின்னடைவு – அருண்ஜெட்லியிடம் சத்யபாமா எம்பி கடிதம்

ஜிஎஸ்டி வரியை அதிமுகவின் எல்லாத் தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனாலும் நடைமுறையில் அதனால் பல பாதிப்புகள் இருப்பதை உணர்ந்து, திருப்பூர் எம்.பி சத்தியபாமா டெல்லியில்...

கன்னடம் கற்காத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கர்நாடகத்தில் இடம் இல்லை -சித்தராமையா அதிரடி

கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற 59 கன்னடர்களுக்குப் பாராட்டு விழா பெங்களூரு காந்திபவனில் ஜூலை 19 அன்று நடைபெற்றது....

கன்னட கொடி வேண்டாம் என அறிக்கைவிடத் தயாரா? – பாஜவுக்கு சித்தராமையா சவால்

கர்நாடக மாநிலத்திற்கு என தனிக் கொடியினை வடிவமைத்து, அதனை சட்டபூர்வமாக ஏற்பதற்கான பரிந்துரைகளை வழங்கக் கோரி, ஒன்பது நபர் அதிகாரப்பூர்வ குழுவினை அமைத்துள்ளது கர்நாடக...

டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு சசிகலா காரணமா?

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 2017 பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்....

நமக்கு எதிரி தமிழர்கள் அல்ல, தில்லிதான் – கன்னட அமைப்புகள் மனமாற்றம்-ஆழி.செந்தில்நாதன்

பெங்களூரில் கன்னட ரட்சண வேதிகே என்கிற கர்நாடக அமைப்பு நடத்திய ‘இந்தியாவில் மொழிச் சமத்துவத்தைக் கோருவோம்’ என்கிற தலைப்பில் நடந்திய வட்டமேசை கருத்தரங்கில், மொழி...

எளியமக்களின் சாபம் மோடியை வீழ்த்தும் – கண்கலங்க வைக்கும் உண்மை நிகழ்வு

திமுகவின் அரியலூர் மாவட்டச்செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், நீட் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு ஏழைப்பெண்ணைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். மோடி அரசின் இக்கொடிய திட்டம் எவ்வளவு ஆழமாக...

இந்தியாவெங்கும் இந்தித்திணிப்பு – ட்விட்டரில் பொங்கிய தமிழச்சி

அண்மையில், ‘இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்க வேண்டுமா?’ எனும் தலைப்பில் ஒரு கருத்தறியும் வாக்கெடுப்பை ட்விட்டரில் நடத்தியது ஒரு தொலைக்காட்சி. அதில்...

ஜிஎஸ்டி யின் உடனடி விளைவு – குஜராத்தில் பாஜக படுதோல்வி

குஜராத் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், குஜராத் மாநிலத்தின் டியு நகர்பாலிக்கா நகராட்சி தேர்தல் கடந்த ஜூலை...

ஜிஎஸ்டியால் மக்களின் சாபத்துக்கு ஆளாகிவிட்டீர்கள், வீழத்தயாராகுங்கள் – ஒரு சாமானியனின் குமுறல்

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடப்போகிறது என்று ஆளும் பாஜகவினர் அடித்துவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக எல்லாத் தரப்பினரும் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நிறையப்...