Tag: பாஜக
நிதிஷ்குமார் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை – பாஜக கூட்டணி பின்னடைவு
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6 ஆம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11 ஆம் தேதியும்...
அண்ணாமலை மன்றத்துக்குத் தனிக்கொடி – தநா பாஜக பரபரப்பு
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற நாளில் இருந்தே கட்சிக்குள் கோஷ்டி பூசல் நீறுபூத்த நெருப்பாக...
பாஜக ஆதிக்கத்தால் பீகாரில் தேய்ந்த நிதீஷ்குமார் கட்சி – தொண்டர்கள் அதிருப்தி
பீகாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இருகட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர்...
அண்ணாமலை மீது ஐயம் -திருமாவளவன் திடுக்கிடும் தகவல்
கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள்...
அண்ணாமலை திடீர் தில்லி பயணம் – காரணம் இதுவா? அதுவா?
முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று காலை 8.45 மணிக்கு கோவையில் இருந்து தில்லி புறப்பட்டுச் சென்றார். தில்லியில் அமித்ஷாவை சந்தித்துப் பேச...
கரூர் கொடுந்துயரில் ஆதாயம் தேடும் பாஜக – சான்றுடன்அம்பலப்படுத்தும் வன்னிஅரசு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்... நடிகரும் தவெக தலைவருமான திரு.விஜய் அவர்களைக் காண வந்த இரசிகர்கள் 41 பேரின்...
பிணநாயகன் விஜய்யுடன் கூட்டணிக்கு முயலும் பாஜக – மக்கள் விமர்சனம்
தமிழக வெற்றி கழகம் கட்சியை நடிகர் விஜய் தொடங்கியதில் இருந்து ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். நமது ஒரே கொள்கை...
சி.வி.சண்முகம் முதலமைச்சர் வேட்பாளர்? – பாஜக புதுமுடிவு
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மூத்த நிர்வாகிகளுடன் நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர்...
அண்ணாமலை தனிக்கட்சி – நயினார் பதிலால் பரபரப்பு
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.... ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதை நாடு முழுவதும் மக்கள் வரவேற்றுள்ளனர்....
மணிப்பூர் செல்லும் மோடிக்கு பாஜகவினரே எதிர்ப்பு – வன்முறை வெடித்ததால் பரபரப்பு
இந்திய ஒன்றியத்தின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய மெய்தி மற்றும் குக்கி-சோ இனக்குழுக்களுக்கு இடையேயான வன்முறையில் 260...










