Tag: பாஜக
தொடக்கத்தில் கலைஞர் வழக்குப் போட்டதால் நீட் இரத்தானது – மு.க.ஸ்டாலின் தகவல்
தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு வேண்டாம் என்ற கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள்...
தமிழிசைசௌந்தர்ராஜனை திட்டாதீர்கள் – நடிகர் சூர்யா வேண்டுகோள்
அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை. பெரும் மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய மன்ற தம்பிகள் அனைவருக்கும் தலைமை மன்றத்தின் சார்பாக...
குஜராத்திலும் நீட் தேர்வுக்கெதிராக மாணவர்கள் போராட்டம்
அரியலூரில் அனிதா என்னும் ஏழை மாணவி மருத்துவம் படிக்க முழுத்தகுதி இருந்தும் நீட் தேர்வால் தனது கனவு சிதைந்து போனதை அடுத்து அவர் தற்கொலை...
தைரியம் தெம்பு இருந்தால் பதில் சொல்லுங்கள் – பாஜகவுக்கு மு.க.ஸ்டாலினின் 5 கேள்விகள்
உரியதகுதி இருந்தும் நீட் தேர்வால் மருத்துவப்படிப்பை இழந்த அரியலூர் மாணவி அனிதாவின் உயிரிழப்புக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வில் நிரந்தர...
இந்தப் பேட்டிதான் கவுரிலங்கேஷின் உயிரைக் குடித்ததா?
யார் இந்த கௌரிலங்கேஷ்? லங்கேஷ் என்ற கன்னட வார இதழ் கர்நாடக அரசியல் சமூக வட்டாரங்களில் மிகப் பிரபலமானது. கௌரியின் தந்தையான லங்கேஷ்தான் இந்த...
ஜெ சமாதியில் மாணவர்களிடம் காட்டுமிராண்டித் தனமாக நடந்த காவல்துறை – சிபிஎம் கண்டனம்
06.09.2017 அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மெரினாவில் போராடிய மாணவர்களை உடனடியாக விடுதலை செய்க! புனையப்பட்டுள்ள வழக்கை...
கௌரிலங்கேஷ் படுகொலை- கர்நாடக தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
கண்டனம்! கடும் கண்டனம்!! கர்நாடகாஇந் தியாவின் தலைச்சிறந்த இதழியலாளரும், வியக்கவைக்கும் சிந்தனையாளரும், அரும்பெரும் சமூகப்பற்றாளரும், ஆகச்சிறந்த பகுத்தறிவாதியுமான கௌரிலங்கேஷ், பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில்...
இந்துத்துவ வெறியர்களால் கொல்லப்பட்ட 4 ஆவது பத்திரிகையாளர் கௌரி
இடதுசாரி எழுத்தாளர் கெளரி லங்கேஷ் இந்துத்துவ பயங்கரவாதிகளால் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கெளரி லங்கேஷ் தொடர்ச்சியாக கருத்தியல் ரீதியாகவும், ஆதாரப் பூர்வமாகவும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்...
நீட் சட்டம் பற்றி பாராளுமன்றத்தில் கனிமொழி பேசியது இதுதான்
ப.ஜ.க வின் செய்தி தொடர்பாளர்கள், தி.மு.க நீட் தேர்வை ஆதரித்ததாக ஒரு பொய்ப்பிரச்சாரத்தை ஊடகங்களில் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இது அவர்களால் திட்டமிட்டு நடத்தப்படும்...
தகுதியில்லாதவரை ஜெயல்லிதா பரிந்துரைத்தார் – சாட்சி சொல்லும் எம். எல். ஏ
டாக்டர் கிருஷ்ணசாமி: தோழர் பாலபாரதி சொல்வது 100% உண்மை என்பதற்கு நான் சாட்சி என்று ஜவாகிருல்லா கூறியிருக்கிறார். இது குறித்து அவர் எழுதியுள்ள குறிப்பு..........










