Tag: தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு இறுதி வாக்காளர் பட்டியல் – விவரம்
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட...
எஸ் ஐ ஆர் குளறுபடி – இலட்சக்கணக்கில் புகார் மனுக்கள்
தமிழ்நாட்டில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்றன....
இவ்வளவு வாக்காளர்கள் நீக்கம் நெருடுகிறது – ப.சிதம்பரம் பதிவு
எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்குப் பின்னர் தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாடு...
மோடி அரசு அகற்றப்படும் – இராகுல் காந்தி தெம்பு
டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரசுக் கட்சி சார்பில் 'வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்' என்கிற தலைப்பில் மாபெரும் பேரணி நடந்தது. அதில் இராகுல்...
தநா வாக்காளர் பட்டியல் முடக்கம் – ஜெயகுமார் வரவேற்பு
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக தில்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தமிழ்நாடு, கேரளா,...
தில்லியில் இருந்து கொண்டே தமிழ்நாட்டு வாக்காளர் நீக்கம் – இராகுல்காந்தி வெளிப்படை
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி கடந்த மாதம் தில்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, மக்களவைத் தேர்தல், மகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக...
உச்சநீதிமன்ற உத்தரவு – பாஜகவின் சூழ்ச்சிக்குப் பின்னடைவு
பீகார் மாநிலத்தில் இவ்வாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 65 இலட்சத்திற்கும் அதிகமான...
பேட்டி கொடுத்து மாட்டிக் கொண்ட தேர்தல் ஆணையர் – விவரம்
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கடுமையாக எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்...
பீகார் சிக்கல் – தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி
பீகார் மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள்...
மோசடி செய்து பிரதமரானார் மோடி – இராகுல் போட்ட அணுகுண்டு
டெல்லியில் நேற்று நடந்த காங்கிரசு சட்ட மாநாட்டை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது... இந்தியாவில் தேர்தல்...










